கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு – சிக்கலில் ரஷ்யாவின் லூனா-25 விண்கலம்?

இந்தியாவின் சந்திராயன்-3 விண்கலத்துக்கு முன்னதாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என்று சொல்லப்பட்ட ரஷ்யாவின் லூனா-25 விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. நாளை நிலவின் தென் துருவத்தில்

மேலும் படிக்க

அதிமுக மாநாடு தொடர்பாக டிஜிபியிடம் புகழேந்தி புகார்

தமிழக டிஜிபி சங்கர் ஜிவாலிடம் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி அளித்துள்ள புகார் மனு: மதுரையில் மாநாடு நடத்தும் பழனிசாமியும், அவரது அணியினரும் சட்டத்துக்கு புறம்பாக தமிழகம் முழுவதும்

மேலும் படிக்க

மட்டக்களப்பில் 78 வயதான வயோதிப பெண்ணை காணவில்லை!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான வயோதிப பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார். இவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் தமக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களிடம்

மேலும் படிக்க

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் நெருங்கிய உதவியாளர் ஷா மெஹ்மூத் குரேஷி கைது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு தோஷகானா ஊழல் வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனையை விதித்து கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து கடந்த 5-ம் தேதி இம்ரான்

மேலும் படிக்க

மாணவர்களின் மரணம் பற்றி மத்திய அரசு கவலைப்படவில்லை

தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக திமுக சார்பில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. மத்திய அரசையும், கவர்னரையும் கண்டித்து இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று

மேலும் படிக்க

அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி

எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாடு, வலையங்குளத்தில் இன்று நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் மாநாடு என்பதால், 300

மேலும் படிக்க

நாடாளுமன்றமே இறுதியான தீர்மானத்தினை எடுக்கும்

13ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற உணர்வு ரீதியான விடயங்களான காணி, பொலிஸ் அதிகாரங்கள் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையவை என்பதால் அது தொடர்பில் ஒன்றிரண்டு தடவைகள் சிந்திக்க வேண்டியுள்ளதாக

மேலும் படிக்க

தினேஷ் தலைமையிலான குழுவினரே ‘மாகாண ஆலோசனை சபை’ குறித்து தீர்மானிப்பர்

13ஆவது திருத்தச்சட்டம், அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான குழுவினரே மாகாண ரீதியிலான ஆலோசனை சபை குறித்து தீர்மானம் எடுக்கவுள்ளனர்

மேலும் படிக்க

யாழில் விபத்து இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்!

நெல்லியடி – கொடிகாமம் வீதியில் கலிகை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டையிழந்து, பாலத்துக்குள் வீழ்ந்து

மேலும் படிக்க

உணவு விற்போருக்கு அடையாள அட்டை

கொழும்பு காலி முகத்திடலில் உள்ள உணவு விற்பனையாளர்களை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனூடாக பதிவு செய்யப்பட்ட உணவு விநியோகஸ்தர் எனும் அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை

மேலும் படிக்க