மணிப்பூர் வன்முறை சம்பவத்தை கண்டித்து ஆக.6-ல் மக்கள் நீதி மய்யம் ஆர்ப்பாட்டம்

 மணிப்பூர் வன்முறை சம்பவத்தைக் கண்டித்து மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் ஆக.6-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஆ.அருணாச்சலம் வெளியிட்டுள்ள அறிக்கையில்

மேலும் படிக்க

பொது பாடத்திட்டத்தை அமல்படுத்த பெரும்பாலான கல்லூரிகள் ஆர்வம்: உயர் கல்வி அமைச்சர் பொன்முடி

பொது பாடத்திட்டத்தை அமல்படுத்துவதற்கு பெரும்பாலான கல்லூரிகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார். தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு ஒரே மாதிரியான பொதுப் பாடத்திட்டத்தை உயர்கல்வித் துறை

மேலும் படிக்க

ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி, ஆராய்ச்சி நிறுவனம் 520 வகையான சிறுதானிய உணவு சமைத்து உலக சாதனை

ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி, ஆராய்ச்சி நிறுவனம் 520 வகையான சிறுதானிய உணவுகளை சமைத்து உலக சாதனை படைத்துள்ளது. சென்னை ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில்

மேலும் படிக்க

ஹரியாணா கலவரம்: தலைமறைவான பசு பாதுகாவலர் மோனு யாதவ் மீது புகார்

ஹரியாணாவில் வெடித்து வரும் மதக்கலவரத்துக்கு தலைமறைவாகி உள்ள பசு பாதுகாவலர் மோனு யாதவ்(30) காரணம் என்ற குறறச்சாட்டு எழுந்துள்ளது. ஹரியாணாவின் மானேஸர் கிராமத்தை சேர்ந்தவர் மோனு மானேஸர்

மேலும் படிக்க

ஹெலிக்கொப்டர் விபத்து – குயின்ஸ்லாந்து கடற்பகுதியில் மனித எச்சங்கள் மீட்பு

அவுஸ்திரேலியாவில் கடந்த வாரம் விழுந்துநொருங்கிய விமானப்படை ஹெலிக்கொப்டரில் பயணித்த படைதுறையினரின் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. குயின்ஸ்லாந்தின் வைட்சண்டேதீவில் விழுந்துநொருங்கிய ஹெலிக்கொப்டரில் இருந்தவர்களின் மனித எச்சங்களே மீட்கப்பட்டுள்ளன. ஹெலிக்கொப்டரின்

மேலும் படிக்க

18 வருட திருமண வாழ்க்கை முடிவிற்கு வருகின்றது – கனடா பிரதமர் எதிர்பாராத அறிவிப்பு

18 வருட திருமண வாழ்க்கையின் பின்னர் தனது மனைவியை பிரிவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். கனடா பிரதமரும் அவரது மனைவி சோபியும் இந்த அறிவிப்பை

மேலும் படிக்க

மன்னிப்பு கோரினார் உமாரா சிங்கவங்ச

2023 லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் தொடரின் ஆரம்ப நிகழ்வின் போது நாட்டின் தேசிய கீதத்தின் பொருள் மாறுபட இசைத்தமைக்காக பாடகி உமாரா சிங்கவங்ச மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும் படிக்க

மாடுகளை திருடிச் சென்றவர் கைது

வட்டுக்கோட்டை பகுதியில் இருந்து 3 மாடுகளை திருடிச் சென்ற ஒருவர்  வியாழக்கிழமை (03) மானிப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாகனத்தில் மாடுகளை கடத்துவதாக, மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு

மேலும் படிக்க

நீர்க்கட்டண திருத்தம்: வர்த்தமானி வெளியானது

நீர்க்கட்டணம் திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த நடைமுறையானது நேற்று முதல் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை, வைத்தியசாலைகள், பாடசாலைகள்,

மேலும் படிக்க

இளைஞன் கடத்தி கொலை; மூவர் கைது

கடுவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 08 மைல்கல் பிரதேசத்தில் நிர்வாண  நிலையில் நேற்று (02) கண்டெடுக்கப்பட்ட சடலம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து,  மூன்று சந்தேக நபர்கள்

மேலும் படிக்க