
வவுனியா இரட்டை படுகொலை: பிரதான சந்தேக நபர் கைது
வவுனியா தோணிக்கல்லில் வீட்டுக்கு தீ வைத்து வாளால் வெட்டிய சம்பவத்தில் இருவர் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்துடன்

வவுனியா தோணிக்கல்லில் வீட்டுக்கு தீ வைத்து வாளால் வெட்டிய சம்பவத்தில் இருவர் மரணமடைந்த சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்துடன்

உலக சந்தையில் ஒரு மெட்ரிக் தொன் எரிவாயு 85 அமெரிக்க டொலர்களுக்கு மேல் அதிகரித்துள்ளதாக லிட்ரோ தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். இதையடுத்து, உள்ளூர் எரிவாயு விலை

ஹம்பலாந்தோட்டை பாரகம மஹர எனுமிடத்தில் புதன்கிழமை (02) இரவு 7.20 மணியளவில் நிலம் அதிர்ந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். திடீரென வீட்டின் உள்பகுதி பலத்த சத்தத்துடன் குலுங்கியது.

மக்களின் நல்வாழ்வை பாதுகாக்கும் வகையில் புதிய மருத்துவ சட்டமூலத்தை ஆறு மாதங்களுக்குள் தயாரித்து சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். அதன்படி, தற்போதுள்ள மருத்துவக் கட்டளைச்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். லெப்.கேணல் இளம்பிறை சண்முகம் விஜியந்தினி யாழ்ப்பாணம் வீரச்சாவு: 03.08.2008 லெப்.கேணல்

மூத்த இலங்கை வானொலி ஒலிபரப்பாளர் விமல் சொக்கநாதன் அவர்கள் லண்டனில் விபத்தொன்றில் அகால மரணமடைந்துள்ளார்.

தேசிய கீதத்தை திரிபுபடுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள பாடகி உமாரா சிங்கவன்ச இன்று பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு அழைக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக அவரிடம் வாக்குமூலம் பெற அங்கு

சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பெண் உறுப்பினர்கள் சங்கமானது தற்போது நியூஸிலாந்திற்கு கல்விச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. USAID இன் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் இந்த சுற்றுப்பயணம் ஜூலை

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை துணை மந்திரி ஹினா ரப்பானி கர். இவர் நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ‘பாகிஸ்தான் ஆட்சி மன்றம் 2023’ எனும்

சாதாரண விமானங்களை விட போர் விமானங்களை இயக்குவதற்கு அதிக பயிற்சி தேவைப்படுகிறது. போர் சமயங்களில் இந்த விமானங்களை இயக்கும் பைலட்டுகள் எதிரி நாட்டுக்கு சென்று திரும்பும் போது