செந்தில் பாலாஜியை விசாரிப்பது என்பது மிக மிக அவசியம்

வேலை வாங்கி தருவதாக பணம் பெற்றுக் கொண்டு மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புகார்கள் கூறப்பட்டன. இது தொடர்பாக விசாரணை நடத்திய அமலாக்கத்துறை அவரை

மேலும் படிக்க

புளியங்கண்டி கிராமத்தில் பழுதடைந்த வீடுகள் – உயிர் பயத்தில் பழங்குடியின மக்கள்

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பழங்குடியின மக்களின் தொகுப்பு வீடுகள் குடியிருப்பதற்கு தகுதியற்றதாக உள்ளதால் தினமும் மக்கள் உயிரை பணயம் வைத்து வசித்து வருகிறார்கள். புதிய குடியிருப்புகள்

மேலும் படிக்க

டிரம்பிற்கு எதிராக ஆறு குற்றச்சாட்டுகள் – நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

2020 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முற்பட்டார் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. டிரம்ப் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியை

மேலும் படிக்க

பாரிஸ் ஆபரண விற்பனை நிலையத்தில் 15 மில்லியன் யூரோ பொருட்கள் கொள்ளை

பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள ஆபரண விற்பனை ஒன்றில் புகுந்த 3 நபர்கள், சுமார் 15 மில்லியன் யூரோ (சுமார் 530 கோடி இலங்கை ரூபா, 136 கோடி

மேலும் படிக்க

நைஜரிலிருந்து தனது பிரஜைகளை வெளியேற்றுகிறது பிரான்ஸ்

நைஜரிலிருந்து, பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய பிரஜைகளை வெளியேற்றும் நடவடிக்கைகளை பிரான்ஸ் ஆரம்பித்துள்ளது. நைஜரில் கடந்த வாரம் பெற்ற இராணுவப் புரட்சியையடுத்து இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பிரெஞ்சு, ஐரோப்பிய பிரஜைகளை

மேலும் படிக்க

கடுவலையில் தாக்குதல் காயங்களுடன் நிர்வாணமாக காணப்பட்ட சடலம்!

கடுவலை வெவபாறை பகுதியின் முட்புதரில் இனந்தெரியாத ஆண் ஒருவரின்  சடலம்  நிர்வாணமாக மீட்கப்பட்டதாக  கடுவலை பொலிஸார்  தெரிவித்தனர். சடலம் 30 முதல் 40 வயதுடைய ஒருவருடையது என

மேலும் படிக்க

யாழ்ப்பாணம், மன்னார், முல்லைத்தீவை மையமாகக் கொண்டு வட மாகாணத்தில் தென்னை முக்கோண வலயம்!

யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவை மையமாக கொண்டு வட மாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோண வலயத்தை ஆரம்பிக்கவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன

மேலும் படிக்க

மாணவர்களுக்கு தமிழக அரசின் தொழில்நுட்ப சார்பு உதவிகளை பெறுவது தொடர்பில் பேச்சு

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மற்றும் தொழில் பயிற்சி கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் தொழில்நுட்ப சார்பு உதவிகளை பெறுவது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்

மேலும் படிக்க

ரிஷாத்துக்கு எதிரான தீர்ப்பை இடைநிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

வில்பத்துக்கு அருகில் காடுகள் வெட்டப்பட்ட பகுதிகளில் மீண்டும் மரங்களை நடுவது  தொடர்பில்  முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு  உயர்

மேலும் படிக்க

பொதுஜன பெரமுனவை பிரிக்கும் வேலையில் ரணில் கச்சிதமாக செற்படுகிறார்

பொதுஜன பெரமுனவை பிரிக்கும் வேலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கச்சிதமாக ஈடுபட்டு கொண்டு இருக்கின்றார் என தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ

மேலும் படிக்க