வரக்காப்பொல விபத்தில் பெண் பலி : 10 பேர் காயம் !

வரக்காப்பொல, துல்ஹிரிய பகுதியில் இன்று புதன்கிழமை (02) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர் . இலங்கை போக்குவரத்து சபைக்கு

மேலும் படிக்க

இத்தாலிக்கு தப்ப முயன்ற யாழ்.தம்பதி கைது

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த இளம் தம்பதி இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கட்டுநாயக்க

மேலும் படிக்க

கிணற்றில் விழுந்து 3 வயது சிறுமி மரணம்

மல்வானே, வல்கம பிரதேசத்தில் வீடொன்றின் பின்புறமுள்ள கிணற்றில் தவறி விழுந்து மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திமாஷி ஜானித்மா மதுஷங்கா என்ற சிறுமியே இவ்வாறு

மேலும் படிக்க

ஆணின் சடலம் நிர்வாணமாக மீட்பு

கடுவலை வெவபாறை பகுதியின் முட்புதரில் ஆண் ஒருவரின்  சடலம்  நிர்வாணமாக மீட்கப்பட்டுள்ளதாக   கடுவலை காவல் துறையினர்  தெரிவித்தனர். குறித்த சடலம் 30 முதல் 40 வயதுடைய

மேலும் படிக்க

’உன்னை தூக்கி தரையில் அடிப்பேன்’ அச்சுறுத்திய சாரதி கைது

‘சீருடைக்கு மதிப்பளித்து இவ்விடத்தில் இருந்து செல்கின்றேன். இல்லையென்றால் நான் உன்னை தூக்கி தரையில் அடிப்பேன்’ என வெலிக்கடை காவல் துறை  போக்குவரத்து சார்ஜன்டனை மிரட்டிய குற்றச்சாட்டின் கீழ்,

மேலும் படிக்க

ஹரியாணா கலவரம் | மசூதிக்கு தீ வைப்பு; பலி 5 ஆக அதிகரிப்பு

ஹரியாணா மாநிலத்தின் குருகிராமில் கலவரக்காரர்களால் மசூதிக்கு தீ வைக்கப்பட்டத்தில் துணை இமாம் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். ஹரியாணா கலவரத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்தனர்; 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க

என்எல்சி நிறுவனம் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் முற்றுகை போராட்டம்

என்எல்சி நிறுவனம் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். கடலூரில் இன்று (ஆக.1)

மேலும் படிக்க

‘வீகன்’ உணவு முறையை பிரச்சாரம் செய்து வந்த ‘இன்ஃப்ளூயன்சர்’ ஜானா மரணம்

‘வீகன்’ உணவுமுறை குறித்த பிரச்சாரங்களில் ஈடுபட்டு வந்த சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சரான 39 வயது ஜானா சாம்சோநோவாவின் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ரஷ்யாவைச் சேர்ந்த ஜானா

மேலும் படிக்க

‘சைவசமய வாழ்வியலும் ஆன்மிகமும் ’ நூல்வெளியீடு

யாழ்ப்பாணம் – நல்லூர் வடக்கு சந்திரசேகரப் பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த சைவப்புலவர் அ.இராஜரட்ணம் அவர்களால் எழுதப்பட்ட “சைவசமய வாழ்வியலும் ஆன்மிகமும்” எனும் நூல்வெளியீட்டுவிழா ஞாயிற்றுக்கிழமை (30) காலை

மேலும் படிக்க

தொடர்ந்தும் சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது!

அஸ்வெசும சமூக நலன்புரி நன்மைகள் திட்டத்துக்கு தெரிவு செய்யப்படாதவர்களுக்கு  தொடர்ந்தும் சமுர்த்தி கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சமுர்த்தி கொடுப்பனவை பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவாகாத

மேலும் படிக்க