இலங்கையில் கைதிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு

உ தடுத்து வைக்கப்படும் கைதிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து சிறைச்சாலைகளிலும் 13,241 கைதிகளையே தடுத்து வைப்பதற்கான இடவசதி

மேலும் படிக்க

நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். கப்டன் சங்கீதன் (சான்றோன்) கார்த்திகேசு சர்வானந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 02.08.2008

மேலும் படிக்க

நிலாவின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல்

ஊடகவியலாளர், நண்பன் சகாதேவன் நிலக்சனின் 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் நிலக்சனின் உருவ

மேலும் படிக்க

சீனாவில் கடும் மழையினால் 20 பேர் பலி, 19 பேர் மாயம்

சீனாவில், சூறாவளியினால் ஏற்பட்ட கடும் மழை காரணமாக குறைந்தபட்சம் 20 பேர் உயிரிழந்ததுடன் மேலும் 19 பேர் காணாமல் போயுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தோக்சூரி எனும்

மேலும் படிக்க

பற்றி எரியும் மணிப்பூர்

இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகளிலுள்ள மாநிலம் மணிப்பூர் ஆகும். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில்கூட மணிப்பூரை அவர்கள் தங்களது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவரவில்லை.   மன்னர் ஆண்ட ஒரு பகுதியாக மணிப்பூர் சுதந்திரத்துடன்

மேலும் படிக்க

91 சிறார்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம்: அவுஸ்திரேலிய சிறுவர் பராமரிப்பு ஊழியர் மீது வழக்கு

அவுஸ்திரேலியாவின் முன்னாள் சிறுவர் பராமரிப்பு ஊழியர் ஒருவர் 91 சிறார்களை பாலியல் துஷ்பிரயோகப்படுத்தியதுடன், அக்காட்சிகளை படம்பிடித்தார்  என வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இது மேற்படி நபர் மீது தொடர்பாக

மேலும் படிக்க

ஆங் சான் சூகிக்கு 5 வழக்குகளில் மன்னிப்பு

மியன்மாரின் முன்னாள் அரசுத் தலைவர் ஆங் சான் சூகிக்கு 5  வழக்குகளில் இராணுவ ஆட்சியாளர்களால் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் இன்று தெரிவித்துள்ளன. மியன்மார் அரச

மேலும் படிக்க

மாண்புமிகு மலையக மக்கள் எழுச்சி பயணத்திற்கு ஆதரவாக முல்லைத்தீவிலிருந்து பேரணி

மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவு ஏற்பாடு செய்துள்ள  தலைமன்னார் முதல்  மாத்தளை வரையிலான மலையக எழுச்சி  பயணத்திற்கு ஆதரவு சேர்க்கும் வகையில் முல்லைத்தீவில் இருந்தும் பேரணி ஒன்று

மேலும் படிக்க

சமஷ்டி கட்டமைப்பில் அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும் என்கிறார் சுமந்திரன்

1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை உடன்படிக்கையில் வடக்கு கிழக்கானது தமிழ் பேசும் மக்களின் பூர்வீக வாழ்விடம்

மேலும் படிக்க

இலங்கையின் அழிவுக்கான வாயிலாகப் புத்தர் சிலைகள்!

“இறுதிப் போரில் படைத்தளபதியாக இருந்து போருக்குப் பின் நாட்டை விட்டு அமெரிக்கா சென்ற சரத் பொன்சேகா, தற்போது இலங்கை சிங்கள புத்த நாடு என்கிறார்” என சிவசேனை

மேலும் படிக்க