இன்று அதிகாலை பேருந்து விபத்து: 12 பேர் காயம்

வட்டவளை பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த பஸ்ஸொன்று இன்று அதிகாலை 4.30 அளவில் இவ்வாறு விபத்திற்குள்ளாகியுள்ளதாக

மேலும் படிக்க

கோட்டாவைப் போன்று தவறான ஆலோசனைகள் ரணில் கேட்பதை தவிர்க்க வேண்டும்

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தம் தொடர்பில் கட்சியின் நிலைப்பாட்டை ஜனாதிபதியிடம் அறிவுறுத்தியுள்ளோம். கோட்டபய ராஜபக்ஷவை போன்று தவறான ஆலோசனைகள் கேட்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தவிர்த்துக் கொள்ள

மேலும் படிக்க

மக்களாணை இருந்தால் தேர்தலை விரைவாக நடத்துங்கள்!

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பை நடத்துவதற்கு இன்னும் 365 நாட்களே உள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும் என நாட்டு மக்கள் எவரும் குறிப்பிடவில்லை.

மேலும் படிக்க

எதிர்ப்பு தெரிவித்து ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டம்

சுகாதார அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டிருந்த சுற்றறிக்கையை நீக்கி கொள்ளாமல் இருந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 30 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து எதிர்வரும் 3 ஆம் திகதி வியாழக்கிழமையன்று

மேலும் படிக்க

எரிபொருள் விலைகளில் பாரிய மாற்றம் !

எரிபொருள் விலைகளில் இன்று 31 ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு முதல் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இந்நிலையில், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்தன்படி

மேலும் படிக்க

நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். 2ம் லெப்டினன்ட் இறையவன் கந்தசாமி வசந்தன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 01.08.2008

மேலும் படிக்க

அனைத்து பிரதேச மக்களையும் மலையகம் அரவணைக்கின்றது!

மலையக பிரதேசங்களில்  வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் உள்ள மக்கள் வாழ்ந்து வருகின்றனர். பலர் அரச தொழில் புரிகின்றனர்.   ஆசிரியர்களாக உள்ளனர். அவர்களின் சேவைகளைப்

மேலும் படிக்க

வவுனியாவைச் சேர்ந்த 4 பேர் அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம்

வவுனியா   மாவட்டத்தை சேர்ந்த  ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர்  அகதிகளாக படகில் புறப்பட்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையை இன்று திங்கட்கிழமை (31) காலை சென்றடைந்துள்ளனர். தகவல்

மேலும் படிக்க

மட்டு. அபிவிருத்திக் குழு கூட்டத்தில் பங்கேற்கும் அரசியல்வாதிகள் ஒழுக்க நெறியை கற்றுவிட்டு கூட்டத்தை நடத்தவும்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் செயற்பாடுகள் உலகம் அறிந்தவை. உலகமே வாய்விட்டு சிரிக்கின்ற, இன்றைய மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குபற்றுகின்ற அரசியல்வாதிகள் அனைவரும் அறநெறி வகுப்புக்களில்

மேலும் படிக்க

தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட புதிய நிர்வாகக் குழு தெரிவு

தமிழரசு கட்சியின் 73 ஆண்டுகால வரலாற்றில் முதல் முதலாக பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் உந்துதலில் இடம்பெற்ற கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட புதிய நிர்வாக குழுத் தெரிவு நேற்று

மேலும் படிக்க