முதலீட்டு ஊக்குவிப்பு பிரதிநிதிகள் நியமனம்

வெளிநாடுகளுக்கான முதலீட்டு ஊக்குவிப்பு பிரதிநிதிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என  முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். குறித்த பிரதிநிதிகள் ஊடாக இலங்கைக்கு முதலீடுகளை

மேலும் படிக்க

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு

தெஹிவளை ஓபன் பிளேஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் சனிக்கிழமை (19)  இரவு தங்கியிருந்த நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்

மேலும் படிக்க

கிளிநொச்சியில் பல்கலை மாணவன் தற்கொலை

மொரட்டுவ பல்கலைக்கழக கணிதப் பிரிவில் கல்வி கற்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விவேகானந்த நகர் 155 ஆம் கட்டை பகுதியில்

மேலும் படிக்க

இணுவிலில் இரத்ததான முகாமும் மருத்துவ முகாமும்

இணுவில் இளைஞர்களின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாமும் தொற்றா நோய்கள் தொடர்பான மருத்துவ முகாமும் சனிக்கிழமை(19.09.2023) யாழ்.இணுவில் அறிவாலய மண்டபத்தில் இடம்பெற்றது. இணுவிலைச் சேர்ந்த காலமான கி.சிந்துஜன்,

மேலும் படிக்க

நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். லெப்டினன்ட் காட்டுநிலவன் கோவிந்தன் ஆனந்தகுமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 20.08.2007 2ம்

மேலும் படிக்க

பிரான்ஸ் தலைநகரில் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீவிபத்து – மூவர் பலி

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் வசிக்கின்ற  ஈல்-சென்-துனியில்  நேற்று தொடர்மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர் பதினொரு அடுக்குகள் கொண்ட

மேலும் படிக்க

4000 வருட ஸ்டெப் பிரமிடு கஜகஸ்தானில் கண்டுபிடிப்பு

பிரமிடுகள் என்றாலே எகிப்து நாட்டிலுள்ள உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிடுகள்தான் நமக்கு நினைவுக்கு வரும். வெளிப்புறங்களில் முக்கோணமாகவும், மேலே செல்லச்செல்ல கூம்பு வடிவமும் பெறும் இந்த பிரமாண்டமான

மேலும் படிக்க

கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் வாரம்

இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளது. தொல்பொருள் கட்டளைச்சட்டம், ஏற்றுமதி மற்றும் இறக்குதி ஒழுங்குவிதிகள், சுற்றுலா அபிவிருத்தி தொடர்பில்

மேலும் படிக்க

அடுத்த வருடம் நிச்சயமாக பிரதான தேர்தல் ஒன்று இடம்பெறும்

அடுத்த வருடம் நிச்சயமாக பிரதான தேர்தல் ஒன்று இடம் பெறும் என்றும் அந்த தேர்தல் நடைபெறும் வரையிலாவது குறுகிய அரசியல் இலாபங்களை மறந்து நாம் அனைவரும் ஒன்றிணைந்து

மேலும் படிக்க

சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்புச் சொற்பொழிவு

தொண்டைமானாறு ஶ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவத்தை முன்னிட்டுச் சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்டு வரும் விசேட நிகழ்வுகள் வரிசையில் இன்று

மேலும் படிக்க