
13 ஆவது திருத்தச் சட்டம் குறித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்!
13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டுமென்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார். கடந்த 21ஆம் திகதி





