வவுனியா சிறைச்சாலை இரு வாரங்களுக்கு முடக்கம்

சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு சின்னம்மை நோய் ஏற்பட்டுள்ளமையால் வவுனியா சிறைச்சாலை 14 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளதுடன், கைதிகளை உறவினர்கள் பார்வையிடுவதும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள்

மேலும் படிக்க

‘ரூ.1,000 திட்டத்துக்கு ஆதிதிராவிடர் சிறப்பு நிதியா?’

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கு பட்டியலின மக்களுக்கு மத்திய அரசு வழங்கும் நிதியை மடைமாற்றுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்

மேலும் படிக்க

அழியும் நிலையில் உள்ள பறவை, விலங்குகளை ஆவணப்படுத்தும் கோவை ஓவியருக்கு பிரதமர் பாராட்டு

அழியும் நிலையில் உள்ள விலங்குகள் மற்றும் தாவரங்களை வரைந்து ஆவணப்படுத்தி வரும் கோவை ஓவியரை, மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டினார். வானொலியில் நேற்று ஒலிபரப்பான

மேலும் படிக்க

ஆப்கானிஸ்தானில் இசைக்கு தடை- பறிமுதல் செய்யப்பட்ட இசைக்கருவிகளை தீயிட்டு எரித்த தலிபான்

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலிபான் அரசு பெண்களுக்கு எதிராக பல தடைகளை விதித்துள்ளது.இதுபோல் சினிமா, பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கும், பொது இடங்களில் இசையை இசைப்பதற்கும் கடுமையான

மேலும் படிக்க

ரூ.12 லட்சம் செலவழித்து நாய் உடை அணிந்த யூ-டியூப் பிரபலம்

சமூக வலைதளங்களில் வித்தியாசமான வீடியோக்களை பதிவிட்டு பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே சிலர் புதிய யுக்திகளை கையாண்டு வருகிறார்கள். அந்த வகையில் ஜப்பானை சேர்ந்த யூ-டியூப் பிரபலம் ஒருவர்

மேலும் படிக்க

30 வயதில் உயிரைவிட்ட பிரான்ஸ் பிரபலம்

பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவர் ரெமி லூசிடி (30). இவர் தீவிர சாகச விளையாட்டுகளில் ஈடுபாடு உடையவர். வானளாவிய உயர கட்டிடங்களின் உச்சிக்கு ஏறி, அதில் அபாயகரமான இடங்களில்

மேலும் படிக்க

மாஸ்கோ மீது டிரோன் தாக்குதல்கள்: போர் ரஷியாவிற்கு திரும்புவதாக ஜெலன்ஸ்கி அறிவிப்பு

2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை தீவிரமாக எதிர்த்து, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் போரிட்டு வருகிறது.

மேலும் படிக்க

மாமல்லபுரம் கடலில் மீன்பிடித்த பாண்டிச்சேரி-காரைக்கால் மீனவர்கள் 24 பேர் சிறைபிடிப்பு

மாமல்லபுரம் மற்றும் அதனை சுற்றி உள்ள மீனவ கிராமத்தினர் மீன்பிடிக்கும் கடல் பகுதியில் காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் விசைப்படகில் வந்து மீன் பிடித்ததாக தெரிகிறது. இதனை கண்ட

மேலும் படிக்க

மணிப்பூர் சென்று பிரதமர் மோடி, பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூற வேண்டும்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- வன்முறையில் குக்கி, மைத்தேயி ஆகிய இரு தரப்பினருமே பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக அளவிலான பாதிப்பு குக்கி

மேலும் படிக்க

50 மின்சார பஸ்களை இறக்குமதி செய்ய அனுமதி

50 மின்சார பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து  உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவியுடன் இந்த

மேலும் படிக்க