சிறுவனின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

3 வயது சிறுவன் ஒருபக்க சிறுநீரக செயலிழப்பு காரணமாக கொழும்பு சீமாட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதையடுத்து,  சத்திரசிகிச்சை மேற்கொண்ட போது உயிரிழந்த சம்பவத்திற்கு நீதி கோரி, மாளிகாவத்தை

மேலும் படிக்க

கடலாமையுடன் நால்வர் கைது

மானிப்பாய் நகர்பகுதியில் சட்டவிரோதமான முறையில் நான்கு கடலாமைகளை  வாகனத்தில் கொண்டு சென்ற இருவரை திங்கட்கிழமை(31)​ கைது செய்துள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி  தெரிவித்தார். மானிப்பாய் பொலிஸாருக்கு

மேலும் படிக்க

தரிந்துவின் விடயத்தில் தாமதிக்கவில்லை

ஊடகவியலாளர் தரிந்து உடுவரகெதர பொலிஸாரால் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்ட விடயத்தில் தாம் உடனடியாக தலையிட்டதாகவும் குறித்த விடயத்தில் சம்பந்தப்பட்ட அனைவரையும் தாம் விசாரணைக்கு அழைக்கவுள்ளதாக இலங்கை மனித

மேலும் படிக்க

யாழ்ப்பாணம் என்பது அருள் பூமி

யாழ்ப்பாணம் என்பது சைவமும் தமிழும் கொட்டி கிடக்கின்ற ஒரு அருள் பூமி, இவ்வாறு யாழ்ப்பாணத்திற்கு (29) நேற்றைய தினம் வருகை தந்திருந்த தென்னிந்திய திரைப்பட நடிகையும் பேச்சாளருமான

மேலும் படிக்க

நோர்வே தூதரகத்திற்கு இன்று முதல் பூட்டு

சிறிலங்காவில் உள்ள நோர்வே தூதரகம் இன்று (31) முதல் மூடப்படவுள்ளது. வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நோர்வே

மேலும் படிக்க

போதையில் மரங்களை நாசமாக்கிய விஷமிகள்

மதுபோதையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு ஒன்று கூடிய விஷமிகள் கூட்டம் வீதியோரமாக நின்ற மரங்களை சேதமாக்கியுள்ளது. யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரிக்கு அருகில் மத்தியூஸ் வீதியில்

மேலும் படிக்க

ரணிலிடம் அகப்பட்டுள்ள ”பதின்மூன்று” குரங்கின் கை பூமாலையாகிறது!

1983 – 84 காலப்பகுதியில் இந்திரா காந்தியின் ஆலோசகராகவும் விசேட தூதுவராகவும் இருந்த கோபாலசுவாமி பார்த்தசாரதி, ரணிலின் தந்தையான எஸ்மன்ட் விக்கிரமசிங்க ஊடாகவே மாகாண சபை முறைமையை ஜே.ஆரிடம்

மேலும் படிக்க

யாழில் ஆலய உண்டியல்களை உடைத்த குற்றத்தில் ஒருவர் கைது

யாழ்ப்பாணம் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுதுமலை அம்மன் கோவில் , பிள்ளையார் கோவில் , வைரவர் கோவில் என நான்கு கோவில்களில் உண்டியல் உடைத்து பணம்

மேலும் படிக்க

போராட்டங்களை அடக்கவே அரசாங்கம் முயற்சிக்கிறது

அரசாங்கம் நாட்டு மக்களின் போராட்டங்களுக்கு செவி சாய்ப்பதில்லை. அவர்களின் உரிமைகளுக்கு முன்னுரிமை வழங்குவதில்லை. இருப்பினும்  போராட்டங்களை அடக்கி, நசுக்கும் முயற்சியிலேயே அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக எதிர்க்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற

மேலும் படிக்க

ஜனாதிபதி வேட்பாளராக ரணில் அறிவிக்கப்பட்டால் ஐக்கிய மக்கள் சக்தியில் எவரும் இருக்கப்போவதில்லை

ஜனாதிபதி தேர்தல் அடுத்த வருடம் இடம்பெறுவது உறுதி. அதில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடுவார் என்ற செய்தியை அறிவிப்பு செய்தால் ஐக்கிய மக்கள் சக்தியில் யாரும் இருக்கப்போவதில்லை என

மேலும் படிக்க