ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை தோற்றுவிப்போம் என்கிறார் நாமல்

ராஜபக்ஷர்கள் தலைமையிலான அரசாங்கத்தை மக்களாணையுடன் மீண்டும் தோற்றுவிப்போம். ராஜபக்ஷர்களை அரசியலில் இருந்து புறக்கணிக்க ஒருதரப்பினர் இன்றும் முறையற்ற வகையில் செயற்படுகிறார்கள் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்

மேலும் படிக்க

தகவல் அறியும் சட்டத்தால் நன்மை

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தால் மூவின மக்களும்  மிகுந்த நன்மை அடைந்துள்ளதால் அதனை இன்னமும் காத்திரமாக எடுத்துச் சென்று மக்களை விழிப்படைய வைக்க வேண்டுமென  காணி உரிமைகளுக்கான

மேலும் படிக்க

நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். தேசிய துணைப்படை வீரர் 2ம் லெப்டினன்ட் ஆனந்தராசா சின்னத்தம்பி ஆனந்தராசா

மேலும் படிக்க

யாழ். பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்குள்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பெரும்பாலான பீடங்கள் பெரும்பான்மை இனத்தவர்களின் கைகளுக்கு சென்றுள்ள நிலையில் ஐந்து வருடங்கள் சென்றால் வடக்குமாகாணம் தமிழர்களின் மாகாணம் எனக் கூறும் நிலை மாறிவிடும் என

மேலும் படிக்க

வவுனியாவில் விபத்தில் ஒருவர் பலி!

வவுனியா – ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனை சாவடிக்கு அருகாமையில் இன்று (30) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியானதுடன் மற்றொரு நபர் படுகாயமடைந்த நிலையில்

மேலும் படிக்க

கட்டையார் பாலத்தின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துதல்!

அண்மையில் திருகோணமலை மாவட்டத்தில் வெருகல் ஆற்றின் குறுக்கே அமைக்கப்படும் கட்டையார் பாலத்தின் நிர்மாணப் பணிகளின் முன்னேற்றத்தைக் கண்டறியும் விஜயத்தை TMVP கட்சியின் தலைவரும், கிராம வீதி அபிவிருத்தி

மேலும் படிக்க

சவேந்திர சில்வாவை பிரித்தானியா தடைசெய்ய கீலீவ் எபேட் எம்.பி முழுமையான ஆதரவு!

–ஈழத்தமிழருக்கு நடைபெற்றது இனப்படுகொலையே என பிரித்தானியா ஏற்க வேண்டும்- இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தகுற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின்

மேலும் படிக்க

பாகிஸ்தான் குண்டு வெடிப்பில் 40 பேர் பலி

பாகிஸ்தான் – கைபர் பக்துன்வா மாகாணத்தில் ஜமியத் உலமா – இ – இஸ்லாம் பசல் என்ற அரசியல் கட்சி சார்பில் இன்று (30) பொதுக்கூட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க

அரியாலை கடற்கரையில் ஜெலட்டின் வெடிமருந்து குச்சிகள் மீட்பு

யாழ்ப்பாணம், அரியாலை கடற்கரை பகுதியில் ஒரு தொகை ஜெலட்டின் வெடிமருந்து குச்சிகள் நேற்று சனிக்கிழமை (29) மீட்கப்பட்டுள்ளன. மண்டைதீவு கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த

மேலும் படிக்க

கொழும்பு, வாழைத்தோட்டத்தில் துப்பாக்கிப் பிரயோகம்

கொழும்பு -12 வாழைத்தோட்டம் பிரதேசத்தில் இன்று (30) மாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் காயமடைந்த மற்றொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மோட்டார்

மேலும் படிக்க