
நடுக்கடலில் தத்தளித்த நாகப்பட்டினம் மீனவர்கள் 36 பேர் மீட்பு
மோசமான வானிலை காரணமாக, சென்னை அருகே நடுக்கடலில் 2 நாட்களாக தத்தளித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 36 பேரை, இந்திய கடற்படையினர் மீட்டனர். சென்னையை ஒட்டியுள்ள வங்காள

மோசமான வானிலை காரணமாக, சென்னை அருகே நடுக்கடலில் 2 நாட்களாக தத்தளித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 36 பேரை, இந்திய கடற்படையினர் மீட்டனர். சென்னையை ஒட்டியுள்ள வங்காள

ஆப்கானிஸ்தானில் அரசியல் சூழல் காரணமாக பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வருகிறது. வெள்ளம், பஞ்சம் காரணமாக ஆப்கன் மக்கள் நெருக்கடியில் உள்ளனர். 64 சதவீத குடும்பங்கள் அடிப்படைத் தேவைகளை

புலிகளின் இடத்தைப் பேணிக்காத்து, அவற்றின் அழகைப் போற்றுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜூலை 29-ம் தேதி – உலக புலிகள் தினத்தையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூக

மணிப்பூர் வன்முறைச் சம்பவம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரியை பெரம்பலூர் மாவட்டம் குன்னம் போலீஸார் நேற்று கைது செய்தனர். சென்னையைச் சேர்ந்த

சிங்கப்பூரின் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தர்மன் சண்முகரத்தினம், புதிய சகாப்தத்துக்கான ஜனாதிபதியாக தான் விளங்கப்போவதாகவும் சிங்கப்பூர் கலசாரத்தை உலகின் பிரகாசிக்கும் ஸ்தானமாக பரிமணிக்கச் செய்யப்போவதாகவும் தெரிவித்துள்ளார். உலகப்

பூகோள வெப்பமடைதல் என்ற நிலையிலிருந்து ‘பூகோளம் கொதிக்கும் நிலை’ என்ற கட்டத்துக்கு உலகம் மாறியுள்ளது என ஐநா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரெஸ் கூறியுள்ளார். வரலாற்றில் இதுவரை

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசஞ்சே குறித்த அவுஸ்திரேலியாவின் கரிசனைகளை புரிந்துகொள்வதாக தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் எனினும் அசஞ்சே அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு ஆபத்தை

மணிப்பூர் மக்கள் நீதியை எதிர்பார்க்கிறார்கள்” என வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த பின் கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். வடகிழக்கு மாநிலங்களின் ஒன்றான மணிப்பூரில் நாகா, குக்கி

யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பகுதியில் வாள்வெட்டு சம்பவமொன்று பதிவாகியுள்ளது. பல்கலைக்கழக மாணவர்கள் தங்கியிருந்த வீடு ஒன்றின் மீது சனிக்கிழமை (29) அதிகாலை இரண்டு மோட்டார் சைக்கிளில் முகத்தை
அதிக செலவு ஏற்படுவதன் காரணமாக இலத்திரனியல் கடவுச்சீட்டு வழங்குவதை தற்காலிகமாக நிறுத்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. ஒரு இலத்திரனியல் கடவுச்சீட்டை தயாரிப்பதற்கு 20 அமெரிக்க டொலர்கள்