கனடா தூதுவரின் பகிரங்க கூற்றிலிருந்து சிறிலங்கா பாடம் கற்க வேண்டும்

கனடிய தூதுவர் எரிக் வோல்ஷ், நேற்று என் பக்கத்தில் இருந்தபடி பகிரங்கமாக, “கனடாவில் எங்களின் சொந்த அனுபவம் இருக்கிறது. ஆதிகுடிகள் தொடர்பில் கனடாவில் இனவழிப்பு நிகழ்ந்ததை நாம்

மேலும் படிக்க

நாட்டில் மனித படுகொலைகளுக்கான நீதியைக் கூட பெறமுடியாது நாம்; போராடுகின்றோம்

தமிழ் மக்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு அரசு பொறுப்புச் சொல்வதற்கோ அல்லது நீதிக்கான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்கோ தயாரில்லை. இந்நிலையில், சர்வதேசத்தின் தலையீடு காத்திரமாக அயைவேண்டும் என முன்னாள் வலிகாமம்

மேலும் படிக்க

அங்கொடை சம்பவம் – சந்தேகநபர்கள் விளக்கமறியலில்…

அங்கொட தேசிய மனநல வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 04 சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் வைத்தியசாலையின்

மேலும் படிக்க

கடன் மறுசீரமைப்பிற்கு ஆதரவு

சிறிலங்காவின் கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளை நிறைவு செய்யவதற்கும்இ அதனைத் துரிதப்படுத்துவதற்கும் அனைத்து பங்காளர்களையும் வலியுறுத்துவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். பரிஸ் சமவாயச் செயலகம் மற்றும்

மேலும் படிக்க

மண்வெட்டியால் தாக்கி ஒருவர் கொலை

கெப்பத்திகொல்லாவ, கலவெவ பிரதேசத்தில் மண்வெட்டியால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் கட்டுவலகலேவ, கெப்பத்திகொல்லாவ பிரதேசத்தில் வசிக்கும் 64 வயதுடையவர் ஆவார். உயிரிழந்தவர் தனது வீட்டிற்கு

மேலும் படிக்க

நிதி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது

இரண்டு காணிகளை போலி பத்திரம் மூலம் சுவீகரித்தமை மற்றும் போலி பத்திரத்தை சமர்ப்பித்து 15 இலட்சம் ரூபாய் மோசடி செய்த இரண்டு சம்பவங்களில் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை

மேலும் படிக்க

புல்டோசரால் பயிரை அழித்தபோது அழுகை வந்தது – உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணி வேதனை

நெய்வேலி என்எல்சி நிறுவனத்துக்காக, பயிரிட்ட நிலத்தில் நெற்பயிர்களை புல்டோசரால் அழித்ததை பார்த்தபோது எனக்கு அழுகை வந்தது என்று வேதனை தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி, எம்.தண்டபாணி, அறுவடை

மேலும் படிக்க

இலங்கையிலேயே சீனாவின் அடுத்த இராணுவதளம்

சீனாவின் அடுத்த இராணுவதளம் இலங்கையிலேயே உருவாகும் என அறிக்கையொன்று தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் வேர்ஜீனியாவின் வில்லியம் மேரி  கல்லூரியின் எய்ட்டேட்டா ஆய்வகம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. நுகர்வோர் பொருட்கள்

மேலும் படிக்க

மேல் நீதிமன்ற கட்டடத்தொகுதியை மறுசீரமைக்க நடவடிக்கை!

சீன அரசாங்கத்தின் 240 மில்லியன் யுவான் நன்கொடையின் கீழ் புதுக்கடை மேல் நீதிமன்ற கட்டத்தொகுதியில்  மறுசீரமைப்பு நடவடிக்கை எதிர்வரும் 31ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்க இருக்கிறது. அன்றைய

மேலும் படிக்க

நினைவு வணக்கம்

 தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். லெப்.கேணல் கதிர்வாணன் மகேந்திரன் திருக்குமார் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 29.07.2008 2ம்

மேலும் படிக்க