இணையத்தை ஆக்கிரமிக்க தொடங்கிய திரெட்ஸ்

மெட்டா நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் ஜூக்கர்பர்க் டுவிட்டருக்கு போட்டியாக ‘திரெட்ஸ்’ என்ற பெயரில் புதிய சமூக வலைத்தளத்தை அறிமுகம் செய்திருக்கிறார். இதில் உலகம் முழுவதும்

மேலும் படிக்க

13வது திருத்தம் தொடர்பில் அரசாங்கத்துக்குள் உள்ளக முரண்

ஜனாதிபதித் தேர்தலானாலும், பாராளுமன்றத் தேர்தலானாலும் கொள்கை ரீதியாக இணங்கக் கூடிய கட்சிகளுடன் இணைந்து முற்போக்கான கூட்டணியொன்றை அமைத்து அதன் ஊடாகவே போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்

மேலும் படிக்க

யாழில் பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முதியவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!

வீட்டில் பூஜை அறையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த வயோதிபர் ஒருவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் யாழ்ப்பாணம் – வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி – ஊறணி பகுதியைச்

மேலும் படிக்க

வவுனியாவில் வீடு புகுந்து வாள் வெட்டு

வவுனியா நொச்சுமோட்டையில் நேற்று வியாழக்கிழமை (28) இரவு இனந்தெரியாத குழுவொன்று வீடொன்றில் புகுந்து அங்கிருந்த தம்பதியை வாளால் வெட்டி திருட முற்பட்ட நிலையில், வீட்டு உரிமையாளர் வாளை

மேலும் படிக்க

சாதனைத் தமிழன் தாயகம் வருகிறார்!

பிரான்சின் பாரிசில் இடம்பெற்ற சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில் இந்த ஆண்டுக்கான விருதை வென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் இன்று வெள்ளிக்கிழமை (28) தாயகம் வருகிறார். பிரான்ஸில்

மேலும் படிக்க

ரணில் வகுத்த திட்டத்திற்கான முயற்சி தோல்வி

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் ஊடாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாண தமிழர்களின் வாக்குகளை பெற ஜனாதிபதி வகுத்த திட்டம் தோல்வியடைந்துள்ளது. ஜனாதிபதியின் கருத்துக்கும் சாகர காரியவசத்தின்

மேலும் படிக்க

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் பெண் செயற்பாட்டாளர் வீட்டிற்குள் புகுந்து சிறிலங்கா காவல் துறை அடாவடி!

சகாயபுரம் மாதகல் பகுதியில் வசிக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளீர் அணிச் செயற்பாட்டாளர் ராஜினி அவர்களது வீட்டினுள்  27-07-2023 நள்ளிரவு வேளையில் பி.ப 10.45 மணியளவில்

மேலும் படிக்க

13ஆம் திருத்தத்தை செயற்படுத்தியே ஆக வேண்டும் – விக்டர் ஐவன்

நாடு இன நல்லிணக்கத்துடன் முன்னுக்கு செல்வதாக இருந்தால் இன மத பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றிணைந்து 13ஆம் திருத்தத்தை செயற்படுத்த முன்வரவேண்டும் என சிரேஷ்ட ஊடகவியலாளர் விக்டர்

மேலும் படிக்க

சர்வகட்சி மாநாடு காலத்தை இழுத்தடிக்கும் நோக்கம்

அனைத்துக் கட்சிகளினதும் பங்கேற்புடன் நடைபெற்ற சர்வகட்சி மாநாடு தீர்வை வழங்கும் நோக்கில் ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்பட்ட நேர்மையானதொரு முயற்சி அல்ல என்றும், மாறாக அது அடுத்த ஜனாதிபதித்தேர்தல் வரை

மேலும் படிக்க

நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். 2ம் லெப்டினன்ட் பாசப்பிரியன் சுப்பிரமணியம் சங்கரேஸ்வரன் வவுனியா வீரச்சாவு: 28.07.2008

மேலும் படிக்க