குருந்தூர் மலை விவகாரம் உண்மையில் தொல்பொருள் பிரச்சினையா ? அல்லது அரசியல் பிரச்சினையா ?

குருந்தூர்மலை விவகாரத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகள் உண்மையில் தொல்பொருள் தொடர்பிலான பிரச்சினையா அல்லது அரசியல் பிரச்சினையா?  30 வருட காலமாக  இடம்பெற்ற யுத்தம் காரணமாக

மேலும் படிக்க

இலங்கையை ஆக்கிரமிக்கும் போதைப்பொருள்

இந்து சமுத்திரத்தின் நித்திலம் என பெயர் பெற்ற இலங்கை மீது உலக நாடுகள் அதீத அக்கறைகொள்ள அதன் அமைவிடம் பிரதான காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக இந்தியா, சீனா,

மேலும் படிக்க

கோட்டா தற்கொலைகள்; நீட்டை ரத்து செய்யுங்கள்: அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

மாணவர்களின் தற்கொலைகளுக்கான காரணங்களை கண்டறிந்து அகற்றாமல், தற்கொலைகளை மட்டும் தடுக்க நினைப்பது முழுமையாக தீர்வை வழங்காது என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து

மேலும் படிக்க

ஆசிரியர் நியமனத்திற்கு தாமதம் ஏன்?

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்ட தாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என

மேலும் படிக்க

ஓடுகிற நிமிடங்களை- நிஜங்களை நிறுத்தி வரலாறு படைக்கும் புகைப்பட கலைஞர்கள்

ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 19-ந்தேதி உலக புகைப்பட தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று உலக புகைப்பட தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக புகைப்பட தினத்தையொட்டி இளைஞர்

மேலும் படிக்க

சென்னையில் 9.25 லட்சம் குடும்ப தலைவிகள் உரிமைத்தொகை கேட்டு விண்ணப்பம்

மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான விண்ணப்ப பதிவு நாளையுடன் நிறைவு பெறுகிறது. கடந்த மாதம் 25-ந்தேதி தொடங்கிய சிறப்பு முகாம்கள் 2 கட்டமாக நடந்து முடிந்துள்ளது. விடுபட்டவர்களுக்கு

மேலும் படிக்க

குருந்தூர்மலை விவகாரம் – அரசாங்கத்தின் நீண்டகால நிகழ்ச்சி நிரலிற்கு மறவன்புலோ சச்சிதானந்தன் துணைபோகின்றார்!

சிவசேனையின் மறவன்புலோ சச்சிதானந்தன்  குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து அரசாங்கம் முன்னெடுக்கும் தந்திரோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உதவுகின்றார் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா

மேலும் படிக்க

யாழ். உடுத்துறையில் 43 மில்லியனுக்கும் அதிகம் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம், உடுத்துறைப் பகுதியில் இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல்  நடவடிக்கையின் போது 43 மில்லியனுக்கும் அதிகப் பெறுமதியான  கேரள கஞ்சாவுடன்  நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க

தலைமறைவாகியிருந்தமைக்கான காரணத்தை கைதான வர்த்தகர்

கொலன்ன பகுதியில் வைத்து வர்த்தகர் ஒருவர் வேன் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த போது கடத்துப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கபெற்ற முறைப்பாட்டுக்கு அமைய தேடப்பட்டு வந்த குறித்த நபர் மிரிஹான

மேலும் படிக்க

மேர்வின் சில்வாவின் கூற்று வன்மையாக கண்டிக்கத்தக்கது

வடக்கில் விகாரைகள் மற்றும் மகாசங்கரத்தினர் மீது வடக்கு கிழக்கில் உள்ளவர்கள் கைவைத்தால் அவர்களின் தலையை களனிக்கு கொண்டுவருவதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்திருக்கும் கூற்று தமிழ்

மேலும் படிக்க