விளை நிலங்களை கையகப்படுத்தும் என்.எல்சி நிர்வாகம்! திராவிடமாடல் அன்று எதிர்த்தது

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் இந்திய அரசு நிறுவனமான என்.எல்.சி நிறுவனத்தின் 2வது சுரங்க விரிவாக்க பணிகளை தொடங்கியுள்ளது. இதற்காக ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களில் காய்வாய் அமைக்கும் பணிகளுக்கு

மேலும் படிக்க

பரிதாபமாக பலியான சிறுவன்

வீட்டின் அருகில் வெட்டப்பட்டிருந்த பாதுகாப்பற்ற தண்ணீர் நிறைந்த கிணற்றில் விழுந்து நான்கு வயது சிறுவன் உயிரிழந்தான். வாரியபொல காவல் துறை பிரிவிற்குட்பட்ட மிடியால பண்டாரகொஸ்வத்தை,  பிரதேசத்தில் உள்ள

மேலும் படிக்க

சிங்கார சென்னைக்கு அழகூட்டும் ஒப்பனை அறைகள்: தூய்மையான பராமரிப்பால் மக்களிடம் வரவேற்பு

சென்னையில், மாநகராட்சி சார்பாக 800-க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை பெரும்பாலும் வெளியூரில் இருந்து வந்து செல்வோரும், வாகன ஓட்டிகளும் பயன்படுத்தி வருகின்றனர். அதேபோல் மாநகராட்சியின்

மேலும் படிக்க

டொலர்மயமாதல் நீக்கத்தை முன்னோக்கில் வைத்தல்

“நமது நாடு வீழ்ச்சியடைந்து வருகிறது, விரைவில் உலகத் தரநிலையிலிருந்து கீழிறங்கப் போகின்றோம், இது 200 ஆண்டுகளில் வெளிப்படையாக நமது மிகப்பெரிய தோல்வியாக இருக்கும். ஒரு பெரிய சக்தியாக

மேலும் படிக்க

போதையில் சிலுவையை உடைத்த பண்டத்தரிப்பு இளைஞன் கைது!

மதுபோதையில் சிலுவையை உடைத்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலய வளாகத்தில் இருந்த சிலுவையை மது போதையில் இளைஞன் ஒருவர்

மேலும் படிக்க

வவுனியாவில் சீனித் தொழிற்சாலைக்கு காணி வழங்குவது குறித்து எனக்குத் தெரியாது

வவுனியாவில் சீனித் தொழிற்சாலைக்கு காணி வழங்குவது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியாவில் ஆளுனரின் இணைப்பு அலுவகத்தை திறந்து வைத்த பின்

மேலும் படிக்க

மட்டக்களப்பில் காட்டுப் பகுதியில் குட்டி யானை மீட்பு

மட்டக்களப்பில் காட்டுப் பகுதியில் தாய் யானை காயமுற்றதால் குட்டி யானை வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களால் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று புதன்கிழமை (26) இரைவு மணியளவில் இடம்

மேலும் படிக்க

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி : முழுக் கடையடைப்புக்கு யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆதரவு !

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இறந்தோருக்கு நீதி கோரிய வடக்கு – கிழக்கு தழுவிய முழு கடையடைப்பு போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

மேலும் படிக்க

உக்ரைனில் வரலாற்று சிறப்புமிக்க கட்டிடங்கள் மீது தாக்குதல்

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. இந்த நிலையில், உக்ரைனில் உள்ள வணிக மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரங்களை குறிவைத்து ரஷ்யா தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதலை நடத்தி

மேலும் படிக்க

உலக அளவில் முன்னிலை: வெளிநாட்டவர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் சவுதி அரேபியா

உலகிலேயே வெளிநாட்டு பணியாளர்களுக்கு அதிக சம்பளம் வழங்குவதில் சவுதி அரேபியா முன்னிலையில் இருப்பதாக இசிஏ இண்டர்நேஷனல் கன்சல்டன்ஸி நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று நிறைய

மேலும் படிக்க