மதவாத பாஜக ஆட்சி நீடித்தால் பல மாநிலங்கள் தங்களின் உரிமையை இழந்துவிடக் கூடிய பேராபத்து உள்ளது

மதவாத பாஜக ஆட்சி நீடித்தால் பல மாநிலங்கள் தங்களின் உரிமையை இழந்துவிடக் கூடிய பேராபத்து உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். திமுக தொண்டர்களுக்கு, தமிழக முதல்வரும், திமுக

மேலும் படிக்க

பிஞ்சுக் குழந்தையின் கன்னம் சிவக்கும்வரை அறைந்த கொடூர தந்தை

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் பச்சிளம் குழந்தையை தந்தையே கண்மூடித்தனமாக அடித்து காணொளி எடுத்து வெளியிட்ட கொடூரம் அரங்கேறி உள்ளது. குவாங்டாங் மாகாணத்தைச் சேர்ந்த டெங் என்பவர் சென்

மேலும் படிக்க

கணவன் சொத்தில் மனைவிக்கு சமபங்கு – சட்டம் இயற்ற மார்க்சிஸ்ட் தீர்மானம்

கணவன் சொத்தில் மனைவிக்கு சமபங்கு கிடைக்க தமிழக அரசு சட்டம் இயற்ற வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்

மேலும் படிக்க

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன் ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி சந்திப்பு

ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி செர்கேய் ஷாய்கு வடகொரியா சென்றுள்ளார். வடகொரிய சென்றுள்ள அவர், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்-ஐ சந்தித்தார். அப்போது ரஷிய அதிபர் புதின்

மேலும் படிக்க

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் புதிதாக 144 மாவட்ட செயலாளர்கள்- தொல்.திருமாவளவன் அதிரடி நடவடிக்கை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு புதிய மாவட்டச் செயலாளர்கள், மண்டலச் செயலாளர்கள், மண்டல துணைச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 7 வருடத்திற்கு பிறகு கட்சியில் மாவட்ட நிர்வாகிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க

குளத்தில் நீராட சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பு, தாந்தாமலை முருகன் ஆலய வழிபாட்டிற்கு சென்ற இளைஞன் ஒருவர் தாந்தாமலை குளத்தில் நீராடிய போது நீரில் மூழ்கிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த

மேலும் படிக்க

தனியார் பேருந்து சேவைகள் இடம் பெறாது

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளை (28) இடம் பெறும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக தனியார் பேருந்து சேவைகள் இடம் பெறாது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச

மேலும் படிக்க

பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்ததால் பரபரப்பு

முல்லைத்தீவு மாவட்டபொது வைத்தியசாலையில் கடந்த 21.05.2023 அன்று சத்திர  சிகிச்சை  மூலம் குழந்தையை பெற்றெடுத்த கருநாட்டுக்கேணியைச் சேர்ந்த 34 வயது  பெண்ணின் வயிற்றி துணியை வைத்து தைத்த

மேலும் படிக்க

காணியை சுவீகரிப்பு முயற்சி: மூன்றாவது நாளாக தடுக்கப்பட்டது

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கில் முன்னெடுக்கப்படவிருந்த காணி சுவீகரிப்பு நடவடிக்கை மூன்றாவது நாளாக, புதன்கிழமை (26)   தடுக்கப்பட்டுள்ளது. வடமராட்சி கிழக்கு –  உடுத்துறை 10 ஆம் வட்டாரத்தில்

மேலும் படிக்க

மாகாணசபை முறை நீடிப்பு தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு

13ஆவது திருத்தச்சட்டம் தமிழ் மக்களுக்கானது மாத்திரமல்ல முழு நாட்டுக்குமானது என  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுவரும் அனைத்துக் கட்சிக் கூட்டத்திலேயே இந்த விடயத்தை

மேலும் படிக்க