பிரான்ஸ் ஜனாதிபதி சிறிலங்கா விஜயம்

பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இந்த வாரம் சிறிலங்கா  வரவுள்ளார். பிரான்ஸ் நாட்டு ஜனாதிபதி ஒருவர் இலங்கை வருவது இதுவே முதன்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

கறுப்பு யூலை 40 ஆம் ஆண்டு இன அழிப்பு வன்செயல்களின் நினைவுவாரம்

கறுப்பு யூலை 40 ஆம் ஆண்டு இன அழிப்பு வன்செயல்களின் நினைவுவாரம்,யேர்மனி முழுவதும் நினைவு கொள்ளப்பட்டு வரும் இவ்வேளையில் 24.07.2023 திங்கட்கிழமை அன்று எட்டு நகரங்களில் கவனயீர்ப்புப்

மேலும் படிக்க

நாடாளுமன்றத்தின் அனுமதி கிடைத்த பின்னரே இந்தியாவுடனான தீர்மானங்கள் தொடர்பில் கைச்சாத்திடப்படும்

இந்தியாவுடன் பொருளாதாரம் மற்றும் வர்த்தக ஒத்துழைப்புகளை அபிவிருத்தி செய்துகொள்வது தொடர்பில் எட்டப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக பாராளுடன்றத்தின் அனுமதியை பெற்றுக்கொண்ட பின்னரே ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும். நினைத்த பிரகாரம் செயற்படப்போவதில்லை

மேலும் படிக்க

மனிதப் புதைகுழிக்கு நீதிகோரும் ஹர்த்தாலுக்கு ஆதரவு

இலங்கையில் மனிதப் புதைகுழிகள் நீதிகோரி வெள்ளிக்கிழமை ஹர்த்தால் ஆதரவு வழங்குகிறோம் என அறிவித்துள்ள இலங்கை தமிழரசு கட்சி அனைத்து அமைப்புகளும் ஆதரவு வழங்க வேண்டும் என கோரிக்கை

மேலும் படிக்க

மனிதப்புதைகுழிகள் விடயத்தில் அரசு நீதியாக நடந்து கொள்ளவில்லை

மனிதப்புதைகுழிகள் விடயத்தில் அரசு நீதியாக நடந்து கொள்ளவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

வவுனியா மக்கள் அச்ச நிலையில் வாழ சிறிலங்கா காவல் துறையே காரணம் – திலீபன் எம்.பி. குற்றச்சாட்டு

வவுனியா மாவட்டத்தில் மக்கள் அச்சத்தோடு வாழ வேண்டிய சூழ்நிலைக்கு முழு காரணம் சிறிலங்கா காவல் துறையே என வவுனியா பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான

மேலும் படிக்க

கனடாவின் சுதேசிய விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார் ஹரி ஆனந்தசங்கரி

கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி கனடாவின் சுதேசிய உறவுகளின் அமைச்சராக பதவியேற்றுள்ளார். கனடாவில் அமைச்சரவை மாற்றத்தின் போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க

ஜி20 நாட்டு பிரதிநிதிகள் புராதன சின்னங்களை பார்வையிடுகிறார்கள்

சென்னை வந்துள்ள “ஜி-20” நாடுகளின் பிரதிநிதிகள் 120 பேர் இன்று மாலை மற்றும் நாளை மறுநாள் மாமல்லபுரம் வருகிறார்கள். அவர்கள் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களை சுற்றி

மேலும் படிக்க

மதுரை மாநாட்டுக்கு 4000 அ.தி.மு.க.வினர் பயணம்

மதுரையில் அ.தி.மு.க. மாநில எழுச்சி மாநாடு அடுத்த மாதம் (ஆகஸ்டு) 20-ந் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் மாநிலம் முழுவதிலும் இருந்து தொண்டர்கள் திரளுகிறார்கள். அ.தி.மு.க. பொதுச்

மேலும் படிக்க

புதிய நிருவாகக் கட்டிடத் தொகுதி திறந்து வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டதான கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவுக்கான புதிய நிருவாகக் கட்டிடத் தொகுதி செவ்வாய்க்கிழமை (25) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதுவரை

மேலும் படிக்க