யுத்த குற்றங்கள் இனப்படுகொலைகளில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக பிரிட்டன் தடைகளை விதிக்கவேண்டும்

பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கறுப்புஜூலையின் நாற்பதாவது வருடத்தை குறிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. பிரிட்டனின் தமிழ் சமூகத்தின் சார்பில் பிரித்தானிய தமிழர் பேரவை பிரிட்டனின் நாடாளுமன்றத்தின் பத்தாவது குழு அறையில்

மேலும் படிக்க

20 குடும்பங்களை விரைவில் குடியேற்றுமாறு கோரி உணவு தவிர்ப்பு போராட்டம்

முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு கைவேலிப் பகுதியில் நேற்று  திங்கட்கிழமை (24)  நால்வர் உணவு தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியின் ஓரத்தில் கைவேலிப் பகுதியில் தகர கொட்டகை

மேலும் படிக்க

ரணிலை மீண்டும் ஜனாதிபதியாக்க எவரும் வாக்குறுதி வழங்கவில்லை!

சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்கிமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக்குவதாக எவரும் வாக்குறுதி வழங்கவில்லை. ஜனாதிபதியின் கரங்களை பலப்படுத்துவோம் என பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குறிப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்

மேலும் படிக்க

7 ஆவது மாடியிலிருந்து விழுந்து பிரபல பொருளாதார நிபுணர் அமல் எரான் ஹேரத் சந்தரத்ன உயிரிழப்பு

இலங்கையின் பிரபல பொருளாதார நிபுணரான அமல் எரான் ஹேரத்  சந்தரத்ன கொழும்பு பகுதியிலுள்ள தொடர்மாடி குடியிருப்பின் 7 ஆம் மாடியில் இருந்து வீழ்ந்து உயிரிழந்துள்ளார். கொழும்பு 7, ரொஸ்மீட்

மேலும் படிக்க

பல திருட்டுக்களுடன் தொடர்புடைய ஆலயமொன்றின் பூசகர் அலவத்துகொடவில் கைது

பெறுமதியான சிலைகள்,  கைத்தொலைபேசிகள்,  மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பல பொருட்களை திருடிய ஆலயம்  ஒன்றின் பூசகர் ஒருவர் அலவத்துகொட  பகுதியில் பொலிஸாரினால் கைது  செய்யப்பட்டுள்ளார். வீதியோரம் நிறுத்தி

மேலும் படிக்க

அரசமைப்பிலிருந்து காவல் துறை அதிகாரங்களை நீக்கும் புதிய திருத்தத்தம்!

அரசமைப்பிலிருந்து பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் புதிய அரசமைப்பு திருத்தமொன்றை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவது குறித்து அரசாங்கம் அனைத்து கட்சிகளுடனும்

மேலும் படிக்க

ஊழல் எதிர்ப்பு சட்டத்தின் மூலம் மக்கள் எதிர்பார்க்கும் நோக்கத்தை நிறைவேற்ற விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

ஊழல் எதிர்ப்பு சட்டத்தை நிறைவேற்றயதுடன் நின்றுவிடாமல் நாட்டு மக்கள் எதிர்பார்க்கும் இந்த சட்டத்தின் நோக்கத்தை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள அரசாங்கம் தலையிட வேண்டும் என

மேலும் படிக்க

பிரான்சில் எழுச்சியடைந்த கறுப்பு யூலை 23 தமிழினப் படுகொலையின் 40 ஆம் ஆண்டு கவனயீர்ப்புப் பேரணி

சிறிலங்கா இனவெறிக் காடையர்களினால் 1983 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட யூலை 23 தமிழினப் படுகொலையின் 40 ஆம் ஆண்டு நிறைவையொட்டிய பேரணியும் கவனயீர்ப்பு நிகழ்வும் பிரான்சின் பாரிஸ்

மேலும் படிக்க

“தமிழ்ப்பற்றாளர்” சின்னத்துரை யோகலிங்கம் அவர்களின் இறுதிவணக்கமும் மதிப்பளிப்பும்

தேசியச் செயற்பாட்டாளராகத் தொடங்கித் தமிழ்க் கல்விக்கழகத்தோடு இணைந்து யேர்மனிய மண்ணிலே வாழும் தமிழ்ச் சிறார்களுக்குத் தமிழ்மொழியைக் கற்பிக்கும் உயரிய இலட்சியத்தோடு கொம்பூர்க் தமிழாலய நிர்வாகியாகிப் பின் தென்மேற்கு

மேலும் படிக்க

81ல் ஒரு இலட்சம் நூல்களுடன் யாழ் நூலகத்தை எரித்தார்கள்

1958, 1977, 1983 என வரிசையாக எங்களை உயிருடனும், எம் வீடுகளையும், வர்த்தக நிலையங்களையும் எரித்தார்கள். உலகமே திட்டி தீர்க்கும் இட்லரே, 2ம் உலக யுத்தத்தின் போது  லண்டன் நூலகத்தின் மீது குண்டு வீச

மேலும் படிக்க