மட்டக்களப்பில் 78 வயதான வயோதிப பெண்ணை காணவில்லை!
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான வயோதிப பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார். இவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் தமக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களிடம்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள கருவப்பங்கேணி பிரதேசத்தைச் சேர்ந்த 78 வயதான வயோதிப பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார். இவர் தொடர்பான தகவல் தெரிந்தவர்கள் தமக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களிடம்
13ஆவது திருத்தச் சட்டத்தில் காணப்படுகின்ற உணர்வு ரீதியான விடயங்களான காணி, பொலிஸ் அதிகாரங்கள் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையவை என்பதால் அது தொடர்பில் ஒன்றிரண்டு தடவைகள் சிந்திக்க வேண்டியுள்ளதாக
13ஆவது திருத்தச்சட்டம், அதிகாரப்பகிர்வு சம்பந்தமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ள பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையிலான குழுவினரே மாகாண ரீதியிலான ஆலோசனை சபை குறித்து தீர்மானம் எடுக்கவுள்ளனர்
நெல்லியடி – கொடிகாமம் வீதியில் கலிகை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். குறித்த இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டையிழந்து, பாலத்துக்குள் வீழ்ந்து
கொழும்பு காலி முகத்திடலில் உள்ள உணவு விற்பனையாளர்களை பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனூடாக பதிவு செய்யப்பட்ட உணவு விநியோகஸ்தர் எனும் அடையாள அட்டையை வழங்க நடவடிக்கை
வெளிநாடுகளுக்கான முதலீட்டு ஊக்குவிப்பு பிரதிநிதிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். குறித்த பிரதிநிதிகள் ஊடாக இலங்கைக்கு முதலீடுகளை
தெஹிவளை ஓபன் பிளேஸ் விளையாட்டு மைதானத்திற்கு அருகில் சனிக்கிழமை (19) இரவு தங்கியிருந்த நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச்
மொரட்டுவ பல்கலைக்கழக கணிதப் பிரிவில் கல்வி கற்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விவேகானந்த நகர் 155 ஆம் கட்டை பகுதியில்
இணுவில் இளைஞர்களின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்ததான முகாமும் தொற்றா நோய்கள் தொடர்பான மருத்துவ முகாமும் சனிக்கிழமை(19.09.2023) யாழ்.இணுவில் அறிவாலய மண்டபத்தில் இடம்பெற்றது. இணுவிலைச் சேர்ந்த காலமான கி.சிந்துஜன்,
இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் எதிர்வரும் 24ஆம் திகதி இடம்பெறவுள்ளது. தொல்பொருள் கட்டளைச்சட்டம், ஏற்றுமதி மற்றும் இறக்குதி ஒழுங்குவிதிகள், சுற்றுலா அபிவிருத்தி தொடர்பில்