ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 198 ரூபாவாக அறிவியுங்கள்

இரண்டு பிரதான நிறுவனங்கள் அதிக இலாபம் ஈட்டுவதை தடுக்கும் வகையில் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விற்பனை விலையை 198 ரூபாவாக அறிவிக்குமாறு அரசாங்க நிதி

மேலும் படிக்க

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்பிலிருந்து ஒன்றரை கிலோ மீற்றருக்குள் 42 மசாஜ் நிலையங்கள்!

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மாதிவெல குடியிருப்பிலிருந்து ஒன்றரை கிலோ மீற்றருக்குள் 42 மசாஜ் நிலையங்கள் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். “இங்கு ஆயுர்வேதம் என்ற பெயரில்

மேலும் படிக்க

வலிகாமம் வடக்கில் சொந்த இருப்பிடங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை விரைவாக மீளக்குடியமர்த்த நடவடிக்கை

வலிகாமம் வடக்கில் தமது சொந்த இருப்பிடங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை விரைவாக மீளக் குடியமர்த்தும் நோக்கில் விசேட கூட்டம் நேற்றுப் புதன்கிழமை(16.08.2023) தெல்லிப்பழைப் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்

மேலும் படிக்க

சந்நிதியான் ஆச்சிரமத்தில் விசேட பஜனை நிகழ்வு

வரலாற்றுச் சிறப்பு மிக்க வடமராட்சி தொண்டைமானாறு ஶ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவப் பெருவிழாவை முன்னிட்டுச் சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையால் தொடர் விசேட

மேலும் படிக்க

சட்டவிரோதமாக எவர் செயற்பட்டாலும் அவர்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பேன்!

சட்டவிரோதமாக காணி அபகரிப்பில் எந்த சமூகத்தினர் ஈடுபட்டாலும் அவர்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பேன் என நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் இடம்பெற்ற தொலைக்காட்சி நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத்

மேலும் படிக்க

மட்டு. மாமாங்கேஸ்வரர் ஆலய திருவிழாவில் 4 பெண்களின் 9 பவுண் தங்க சங்கிலி கொள்ளை

மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய இறுதி நாள் தீர்த்தோற்சவத்தில் கலந்துகொண்டு ஆலய தரிசனத்தில் ஈடுபட்ட வயது முதிர்ந்த 4 பெண்களின் 9 பவுண் தங்க சங்கிலிகள் காணாமல் போயுள்ளதாக

மேலும் படிக்க

வவுனியா விபத்தில் ஒருவர் பலி!

வவுனியா – ஈரற்பெரியகுளம் பகுதியில் இன்று வியாழக்கிழமை (17) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியாவில் இருந்து ஈரற்பெரியகுளம் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும். அனுராதபுரத்தில் இருந்து

மேலும் படிக்க

குருந்தூர் மலையில் சிவன் ஆலயம் நிறுவ தீர்மானம்

குருந்தூர்மலையில் சிவன் ஆலயம்  நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெளத்த இந்து அமைப்புகள் சில கூட்டாக அறிவித்தன. குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் வியாழக்கிழமை (17) யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில்

மேலும் படிக்க

போதையில் பாடசாலைக்குச் சென்ற மாணவி

மது அருந்தி விட்டு பாடசலைக்குச் சென்ற 14 வயதுடைய மாணவி ஒருவரை கெகிராவ பிரதேச பொலிஸார் செவ்வாய்க்கிழமை (17) வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். குறித்த மாணவி பாடசாலை அருகில்

மேலும் படிக்க

எரிபொருள் கூட்டுத்தாபனத்தில் தீ

எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் பிரதான அலுவலகத்தின் 6வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும், தீயை கட்டுப்படுத்தும் பணியில் எரி​பொருள் கூட்டுத்தாபனத்தின் தீயணைப்பு பிரிவினர் ஈடுபட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க