திருகோணமலை நிலாவெளி பகுதியில் விகாரையின் நிர்மாணப்பணிகளை இடைநிறுத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் உத்தரவு

திருகோணமலை நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகளால் இனமுறுகல்கள்  ஏற்படும் என திருகோணமலை மாவட்டத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மற்றும் சமூக ஆர்வலர்கள்

மேலும் படிக்க

தப்போவ சரணாலயத்தில் தீ விபத்து

தப்போவ சரணாலயத்தில் தீ பரவியுள்ளது. பாரிய சிரமத்திற்கு மத்தியில் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. குறித்த தீயினால் சுமார் 250 ஏக்கர் நிலப்பரப்பு தீக்கிரையாகியுள்ளது. தப்போவ சரணாலயம் 12ம்

மேலும் படிக்க

சிறிலங்கா ஜனாதிபதியுடனான சந்திப்புக்கு உத்தியோகபூர்வமான அழைப்பு கிடைக்கவில்லை

மலையகத் தமிழ் மக்களுக்கே  உரித்தான பிரச்சினைகள் மற்றும் தற்போதைய நெருக்கடிகளால் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்தும் ஜனாதிபதிக்கும், மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்புக்கு

மேலும் படிக்க

மூத்த எழுத்தாளரும் ஊடகவியலாளருமான அனுல டி சில்வா காலமானார்

மூத்த எழுத்தாளரும் ஊடகவியலாளருமான அனுல டி சில்வா காலமானார். கொழும்பு 15, காக்கைதீவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானதாக உறவினர்கள் தெரிவித்தனர். அனுல டி சில்வா எழுத்தாளர்,

மேலும் படிக்க

போலி இத்தாலி விசா வழங்கி யாழ். இளைஞனிடம் 25 இலட்சம் ரூபாய் மோசடி

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞனை இத்தாலிக்கு அழைப்பதாக கூறி 25 இலட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாரிடம் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (11) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

இளைஞர் மீது நீர்கொழும்பில் துப்பாக்கிச்சூடு

நீர்கொழும்பு, லெல்லம பிரதேசத்தில் இன்று சனிக்கிழமை (12) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர்  காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டதில் அவர்

மேலும் படிக்க

தமிழ் முற்போக்கு கூட்டணியின் ’’மலையகம் 200’’ நடைபவணி

இந்திய வம்சாவளி மக்கள் இலங்கையில் குடியேரி 200 வருட வரலாற்றை நினைவு கூறும் நிகழ்வாக தமிழ் முற்போக்கு கூட்டணியினரின் ஏற்பாட்டில்  எழுச்சி நடைபவணி இன்று (12) சனிக்

மேலும் படிக்க

பணிப்பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் : நாடாளுமன்ற பராமரிப்புத்துறையின் உதவிப் பணியாளர் பணி நீக்கம்

நாடாளுமன்ற பராமரிப்புத்துறை உதவிப் பணியாளரை நாடாளுமன்றத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி குஷானி ரோஹணதீர பணி நீக்கம் செய்துள்ளார். நாடாளுமன்ற பராமரிப்புப் பிரிவில் பணியாற்றும் பெண்கள் மீது துன்புறுத்தல்

மேலும் படிக்க

வண்ணாத்திவில்லு பகுதியில் மரை இறைச்சியுடன் ஒருவர் கைது, இருவர் தப்பியோட்டம்

வண்ணாத்திவில்லு எலுவாங்குளம் இறால்மடு பிரதேசத்தில் வெள்ளிக்கிழமை (11) பிற்பகல் மரை இறைச்சியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டதுடன் இருவர் தப்பியோடியுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். மரை இறைச்சியை சட்டவிரோதமாக

மேலும் படிக்க

டைனமைற் பயன்படுத்தி மீன் பிடிப்பதை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்

தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைகளில் ஒன்றான டைனமைற் மற்றும் வெடிப்பொருட்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் கடற்றொழிலை தடுப்பதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

மேலும் படிக்க