சில பல்கலைக்கழக மாணவர்கள் காலத்தை போராட்டத்தில் கடத்துகின்றனர்!

பல்கலைக்கழகங்களிலிருந்து கல்வி கற்று பட்டப்படிப்பை முடித்து வெளியேறும் 100 வீதமான மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை பெற முடியும். இருப்பினும் சில மாணவர்கள் கல்வி கற்பதற்கும், புதிய அறிவினை

மேலும் படிக்க

இராவணனை ஆய்வு செய்யும் அதேவேளை இராமாயணத்தையும் ஆய்வு செய்ய வேண்டும்

இராவணன் இல்லாவிட்டால் இராமாயணம் இல்லை. இராமாயணம் இல்லாவிட்டால் இராவணன் இல்லை. சீதையை இங்கு கொண்டுவராவிட்டால் இராமாயணத்துக்கும் இலங்கைக்கும்  எந்த சம்பந்தமும் இல்லாமல் இருந்திருக்கும். எனவே இராவணனை ஆய்வு

மேலும் படிக்க

கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் போர்க்கப்பல் – உன்னிப்பாக அவதானிக்கின்றது இந்தியா

கொழும்பு துறைமுகத்தில் சீனாவின் போர்க்கப்பல் தரித்து நிற்பதை உன்னிப்பாக அவதானிப்பதாக இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியாவின் பாதுகாப்பு நலன்களிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த விடயத்தையும் இந்தியா உன்னிபாக அவதானிக்கின்றது

மேலும் படிக்க

பாடசாலைகளுக்கான நீர் கட்டண சுமை எவர் மீதும் சுமத்தப்படமாட்டாது

பாடசாலைகளுக்கு அத்தியாவசியமாக உபயோகப்படுத்தப்படும் நீரை இலவசமாகவும் மேலதிகமாக பயன்படுத்தப்படும் நீருக்கு கட்டணம் அறவிடவும்  தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் பாடசாலைகளுக்கான நீர் கட்டண சுமை எவர் மீதும் சுமத்தப்பட மாட்டாது

மேலும் படிக்க

சடலங்களை இழுத்துச் செல்லும் விலங்குகள்

யாழ்ப்பாணம் – ஆறுகால்மட பகுதியில் சிதைவடைந்த நிலையில் குழந்தையின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பிலான விசாரணைகளுக்கு யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் உள்ளிட்ட மூவரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

மேலும் படிக்க

10 வாவிகள் வற்றியுள்ளன

வறட்சியினால் நாடுமுழுவதிலும் உள்ள 10 சிறிய வாவிகள் வற்றிப்போயுள்ளன என விவசாய அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால், பல மாவட்டங்களில் நெல் செய்கை மற்றும் பயிர்ச் செய்கைகளுக்கு

மேலும் படிக்க

14 வகையான மருந்துகள் இறக்குமதி

பற்றாக்குறை நிலவிய 14 வகையான மருந்துகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன என  சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் பற்றாக்குறை நிலவும் மருந்துகளின் எண்ணிக்கை 242 ஆக

மேலும் படிக்க

பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளுக்காக, ரணிலை கூட்டணி அடுத்த வாரம் சந்திக்கும்

முன்கூட்டியே நுவரெலியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொது நிகழ்வில் கலந்துக்கொள்ள செல்கின்ற கூட்டணி எம்பிக்கள் கொழும்பில் இருக்க போவதில்லை என்பதால், ஜனாதிபதியின் அழைப்பை ஏற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெறுவதாக

மேலும் படிக்க

மிஹிந்தலையில் மின்னல் தாக்கி மூவர் பலி!

மிஹிந்தலை – தம்மன்னாவ பிரதேசத்தில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (11) மாலையில் இடம்பெற்றுள்ளது. வாவியில் மீன்பிடியில் ஈடுபட்ட மூவரே மின்னல் தாக்குதலுக்கு

மேலும் படிக்க

கிழக்கு மாகாண ஆளுநர் – த. தே.கூட்டமைப்பின் முன்னாள் பா. உறுப்பினர்களுக்கிடையில் கலந்துரையாடல்!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று வியாழக்கிழமை  (10/09/2023) திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.

மேலும் படிக்க