இவரை கண்டால் உடனடியாக தகவல் தாருங்கள்

காணாமல் போன இளைஞரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். இந்த இளைஞன் கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு

மேலும் படிக்க

ETF, EPF தொடர்பான மனுவை விசாரணையின்றியே தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம்!

உள்ளூர் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் போது ஊழியர்களின் வருங்கால ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதிகளிலிருந்து பெற்ற கடன்களை அரசாங்கம் தள்ளுபடி செய்வதைத் தடுக்கும்

மேலும் படிக்க

கால்வாயில் மீட்கப்பட்ட ஆண் சிசுவின் சடலம்!

பிறந்து 4 நாட்களேயானது என நம்பப்படும்  ஆண் சிசுவின் சடலமொன்று களனிமுல்ல பண்டார மாவத்தை பகுதியில்  பொலிஸாரினால் மீடகப்பட்டுள்ளது . குறித்த சிசுவின் சடலம்  அந்த பகுதியில்

மேலும் படிக்க

பளை – இயக்கச்சியில் தொடரும் சட்டவிரோத மணல் அகழ்வு

கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சியில் சட்டவிரோத மணல்  அகழ்வு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். கடல் மட்டத்தில் இருந்து வெறும்

மேலும் படிக்க

கிழக்கில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்றிட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை!

கிழக்கு மாகாணத்தில் அமுல்படுத்தப்படவுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி செயற்திட்டங்கள் குறித்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும், மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர காஞ்சனா விஜேசேகரவிற்கும் இடையில் புதன்கிழமை (08) விசேடக்

மேலும் படிக்க

உயிரிழப்புகளிற்கு ஆபத்தான ஒவ்வாமையே காரணம்

இலங்கையின் அரசவைத்தியசாலைகளில் சமீபத்தில் இடம்பெற்ற ஆறு மரணங்களில் ஐந்து மரணங்கள் அனாபிலாக்ஸி என்ற உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் ஒவ்வாமையினால் இடம்பெற்றுள்ளது என நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது. மருந்துகள்

மேலும் படிக்க

சம்பந்தனை செந்தில் தொண்டமான் சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் அவர்களை  அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து சந்தித்த  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மரியாதை நிமிர்த்தம்

மேலும் படிக்க

விபத்தில் 22 வயது இளைஞன் உயிரிழப்பு

வடமராட்சி கட்டைக்காடு பகுதியில் திங்கட்கிழமை (07) மின்கம்பத்துடன் மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற  விபத்தில் 22 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார். முள்ளிக்குளம் மருசுகட்டி மன்னார் பகுதியைச் சேர்ந்த

மேலும் படிக்க

சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ள செஞ்சிலுவை சங்கம்

தமது அமைப்பிலிருந்து பதவியை  இழந்த ஒரு குழுவினர் அமைப்பை இழிவு படுத்தும் செயலில் ஈடுபடுவதாக தெரிவித்த இலங்கை செஞ்சிலுவை சங்கம், குறித்த நபர்கள் மீது சட்ட நடவடிக்கை

மேலும் படிக்க

ரணிலுக்கு சவால் விடுத்தார் ஸ்ரீதரன்

தமிழர்கள் தனித்து செல்ல விரும்புகிறார்களா,சமஷ்டி அடிப்படையில் வாழ விரும்புகிறார்களா என்பதை அறிய வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்கள்,மலையகத் தமிழர்கள் மற்றும் கொழும்பில் வாழும் தமிழர்களிடம் சர்வஜன வாக்கெடுப்பை

மேலும் படிக்க