மாண்புமிகு மலையகம் 200 நடை பயணம் : மட்டக்களப்பில் ஆதரவுப் பேரணி

மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவு ஏற்பாடு செய்துள்ள தலைமன்னார் முதல் மாத்தளை வரையிலான மலையக எழுச்சி நடை பயணத்திற்கு ஆதரவாக மட்டக்களப்பிலும் ஆதரவுப் பேரணி இடம்பெறுகின்றது.  

மேலும் படிக்க

திருத்தங்கள் அரசியலமைப்புக்கு முரணானவை

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களை மீள இணைத்து, கலைக்கப்பட்ட சபைகளை மீண்டும் கூட்டுவதற்கான பிரதேச சபை கட்டளைச் சட்டம், மாநகர சபை கட்டளைச் சட்டம் மற்றும் நகர சபை

மேலும் படிக்க

ஊழல் விசாரணை – பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் முக்கிய அதிகாரி நாட்டிலிருந்து தப்பியோடினார்

இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் குறிப்பிட்ட காலப்பகுதியில் எதிர்கொண்ட பாரிய நஷ்டத்திற்கு காரணமானவர் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருந்த அதிகாரியொருவர் தனது பதவியை இராஜினாமா செய்துவிட்டு  வெளிநாட்டிற்கு சென்றுள்ளமை

மேலும் படிக்க

மலையகத் தமிழர்கள் 4 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளமைக்கு திட்டமிட்ட இன அழிப்பே காரணம்

இலங்கையில் இரண்டாவது இனமாக இருந்த மலையக தமிழர்கள் இன்று நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர் என்றால் இது திட்டமிட்ட இன அழிப்பும் இன சிதைவுமே காரணம்  என மலையக

மேலும் படிக்க

கந்தானையிலுள்ள இரசாயனத்தொழிற்சாலையில் தீ : ஒருவர் உயிரிழப்பு

கந்தானை பழைய வீதியிலுள்ள இரசாயன தொழிற்சாலையொன்றில் தீ விபத்து ஏற்பாட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த தீவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். தீயை கட்டுப்படுத்த இரு தீயணைப்பு வாகனங்கள்

மேலும் படிக்க

13 ஆம் திருத்தத்தை அனைத்து கட்சிகளும் நல்ல நோக்கதில் ஆராய்ந்து செயற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்!

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் தொடர்பில் நல்ல நோக்கத்துடன் ஆராய்ந்து அதனை செயல்வலுப்பெறச் செய்ய அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக அரசியல் கட்சிகள் 13தொடர்பான நிலைப்பாட்டை விரைவாக

மேலும் படிக்க

வெள்ளவத்தை காவல் துறை நிலையத்திற்கு முன் காயங்களுடன் இளைஞன் மீட்பு

வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் இளைஞன் ஒருவர் காயங்களுடன் மயங்கிய நிலையில் இன்று (8) காலை மீட்கப்பட்டுள்ளார். குறித்த இளைஞனின் தலையில் காயம் காணப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் படிக்க

இந்திய மீனவர்கள் 10 பேர் கைது

நாயாறு கடல் பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய டோலர் மீன்பிடி படகில் இருந்த 10 பேரை கடற்படையினர் நேற்று திங்கட்கிழமை (07) கைது செய்துள்ளனர். இச்சம்பவம்

மேலும் படிக்க

சச்சின் கேகலையில் மாணவர்களுக்கு பயிற்சியளித்தார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சச்சின் டெண்டுல்கர், இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.  யுனிசெவ் அமைப்பின் ஏற்பாட்டில் அவர் இலங்கைக்கு வந்துள்ளார். கேகாலை மாவட்டத்தின் தெஹியோவிட்டவிலுள்ள பாடசாலையொன்றில்

மேலும் படிக்க

54 வயதான குடும்பஸ்தர் அடித்துக்கொலை : 6 பேர் கைது

யாழில் 19 வயது காதலியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயதுடைய குடும்பஸ்தரை அடித்து படுகொலை செய்த குற்றச்சாட்டில் 06 பேரை சுன்னாகம் பொலிஸார் திங்கட்கிழமை (07)

மேலும் படிக்க