துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளம் தம்பதியின் சடலங்கள்

நுவரெலியா – டொப்பாஸ் பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளம் தம்பதியின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவருக்கும்

மேலும் படிக்க

இறங்குதுறை வசதிகளின்மையால் பெரும் சிரமங்களை எதிர்நோக்கும் பூநகரி பள்ளிக்குடா கடற்றொழிலாளர்கள்

கிளிநொச்சி பூனகரி  பிரதேசத்தில் அதிகளவான கடற் தொழிலாளர்களைக் கொண்ட பள்ளிக்குடா  பகுதியில் உரிய இறங்குதுறை வசதிகளின்மையால் சுமார் 460க்கும் மேற்பட்ட கடற்  தொழிலாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக

மேலும் படிக்க

பம்பலப்பிட்டியில் சூடு: 4 சுங்க அதிகாரிகள் கைது

பம்பலப்பிட்டி கடற்கரை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சுங்க அதிகாரிகள் நால்வர், வெள்ளவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த

மேலும் படிக்க

அநாகரீகமாக நடந்த அதிகாரி கைது

குடும்ப பெண் ஒருவருக்கு ஆணுறுப்பை வட்அப்ஸ் செயலியின் ஊடாக  காட்டி தையல் இயந்திரம் உட்பட  சலுகைகள் பல  தருவதாக கூறி பாலியல் தொந்தரவு மேற்கொண்ட சமூர்த்தி அபிவிருத்தி 

மேலும் படிக்க

சிறிலங்கா ஜனாதிபதிக்கும், மலையக கட்சிகளுக்கும் இடையில் நடைபெறவிருந்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய வம்சாவளி மலையக கட்சிளுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் 11ம் திகதி வெள்ளிக்கிழமை கொழும்பில் சந்திப்பை நடத்த, ஜனாதிபதி செயலகம் விடுத்த அழைப்பு

மேலும் படிக்க

மின்கட்டணத் திருத்தம் குறித்த விசேட அறிவிப்பு

ஊடகங்களில் பேசப்பட்டு வந்தது போல மின் கட்டணத்தில் எதுவித திருத்தமும் மேற்கொள்ளப்படாது என மின்சக்தி மற்றும் வலுச்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அரச கொள்கையின் பிரகாரம்

மேலும் படிக்க

காணிச் சட்டங்களை பின்பற்றினால் காணி பிணக்குகளை தவிர்க்கலாம்

அரச காணியை பெறுவோர் நடைமுறையில் உள்ள அரச காணிச் சட்டங்களை பின்பற்றுவதன் மூலமும் அதற்குரிய அதிகாரமளிக்கப்பட்ட ஆவணங்களை பெற்றுக் கொள்வதன் மூலமும் காணிப்பிணக்குகளை தவிர்த்துக் கொள்ளலாம் என

மேலும் படிக்க

அச்சுறுத்தி தனது வங்கிக்கணக்கில் பணத்தை வைப்பிலிடச்செய்த பெண்

திருமண விளம்பரம் மூலம் தொடர்பை ஏற்படுத்தி 67 வயதுடைய நபரை அச்சுறுத்தி  69 இலட்சம் ரூபா பணத்தை தனது வங்கிக் கணக்கில் வைப்பிலிடச் செய்த  57 வயதுடைய

மேலும் படிக்க

லொத்தர் சீட்டிலுப்பில் பரிசு வென்றவரை கடத்திய சம்பவம் : சந்தேக நபர்கள் கைது!

லொத்தர் சீட்டிலுப்பில் ஏழரைக் கோடி ரூபாய் பணப்பரிசு வென்ற நபரொருவரை  கடத்திச் சென்ற சந்தேக நபர்களை கம்பளை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கம்பளை

மேலும் படிக்க

மீனவர்களை கைது செய்தமையை கண்டித்தும் அவர்களை விடுவிக்க கோரியும் முல்லைத்தீவில் போராட்டம்

குமுழமுனை தண்ணிமுறிப்பு, ஹிச்சிராபுரம் மீனவர்களை கைது செய்தமையை கண்டித்தும் அவர்களை விடுவிக்க கோரியும்  இன்றையதினம்  திங்கட்கிழமை (07) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தண்ணிமுறிப்புகுளத்தில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டவர்களை

மேலும் படிக்க