தேர்தலை நடத்தக்கோரி அவசரப்படுவோரின் கோரிக்கைக்கு பின்னால் சர்வதேச தேவைப்பாடு

வீழ்ச்சியடைந்திருந்த நாட்டை கட்டியெழுப்ப முன்வந்திருக்கும் ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் தேசிய சொத்தாகும். தேசிய சொத்தை பாதுகாத்துக்கொள்ள தவறினால் நாங்கள் அனைவரும் கஷ்டத்தில் வீழ்ந்திடுவோம். அத்துடன் நாட்டின்

மேலும் படிக்க

ஜீவனால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு ரணில் இணக்கம்

அனைத்து மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒரே தடவையில் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்துள்ளார். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான

மேலும் படிக்க

நிதி ஆதாயத்துக்காக தரமற்ற பாடநெறிகளை நடத்திய 81 நிறுவனங்களுக்கு தடை

நிதி ஆதாயம் இலக்காக கருதி தரமற்ற பாடநெறிகளை நடத்திய 81 கல்வி நிறுவனங்கள் இதுவரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மூன்றாம் நிலை கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கோப் உபகுழுவில் குறிப்பிட்டனர்.

மேலும் படிக்க

பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை

ஒருமுறை மாத்திரம் பயன்படுத்தும் சில பிளாஸ்டிக் பொருட்கள் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் தடை செய்யப்படும் என சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில்

மேலும் படிக்க

காலி சிறைச்சாலை கண்காணிப்பாளர் மீது தாக்குதல்

காலி சிறைச்சாலையில் கடமையாற்றும் சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஒருவர்  பயணித்த பஸ்ஸில் ஏறி, அவர் மீது தாக்குதல் நடத்தி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த குழுவைச் சேர்ந்த ஒருவரை

மேலும் படிக்க

நாமல் குமாரவை தாக்கி பணம், கைத்தொலைபேசி கொள்ளை

ஊழல் எதிர்ப்பு முன்னணியின் தலைவர் நாமல் குமாரவை தாக்கி அவரிடமிருந்து 60,000 ரூபா மற்றும் கையடக்கத் தொலைபேசியை கொள்ளையிட்ட குற்றச்சாட்டில் தந்தை மற்றும் மகன் இருவரும் சந்தேகத்தின்

மேலும் படிக்க

மலையக எழுச்சி பேரணியை மிகிந்தலையில் வரவேற்ற சர்வமத தலைவர்கள்

‘வேர்களை மீட்டு உரிமை வென்றிட’ எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்டு வரும் மலையக மக்களின் எழுச்சிப் பயணத்தின் பத்தாம் நாள் நடைபவனி இன்று ஞாயிற்றுக்கிழமை (06) மதவாச்சியில் ஆரம்பமாகி

மேலும் படிக்க

50 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் கொண்ட களஞ்சியசாலை சுற்றிவளைப்பு

50 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நுகர்வுக்கு பொருத்தமற்ற அரிசி, கோதுமை மா உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய களஞ்சியசாலையொன்று நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளால்

மேலும் படிக்க

விமான எதிர்ப்பு தோட்டாக்கள் மீட்பு

விமான எதிர்ப்பு தோட்டாக்கள், கைக்குண்டுகள், வெடிபொருட்கள் மற்றும் ஆயுத பாகங்கள் என்பனவற்றை களனிப் பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொலிஸ் குழு சோதனை செய்து கண்டெடுத்துள்ளது. சீதுவ

மேலும் படிக்க

வழமைக்குத் திரும்பவுள்ள தலைமன்னார் பாலம்

37 ஆண்டுகளுக்குப் பின்பு மீண்டும் இந்தியாவின் ராமேஸ்வரத்திலிருந்து பயணிகள் கப்பல்கள் செல்வதற்கு வசதியாக தலைமன்னார் பாலத்தை கட்டமைக்க துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் சேவைகள் அமைச்சு திட்டமிட்டுள்ளது. வடக்கில்

மேலும் படிக்க