மத்தள ராஜபக்ச விமான நிலையத்திற்கு 4281 கோடி ரூபாய் நட்டம்

2017 முதல் 2022 வரையிலான 5 ஆண்டுகளில் மத்தள சர்வதேச விமான நிலையம் 4 ஆயிரத்து 281 கோடி ரூபாய் நட்டமடைந்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள

மேலும் படிக்க

119க்கு அழைக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

119 பொலிஸ் அவசர பிரிவுக்கு தவறான தகவல்களை வழங்கும் நபர்கள் தொடர்பில் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸார் தெரிவித்தனர். இதுபோன்ற குற்றத்தில் ஈடுபடும் நபருக்கு 6

மேலும் படிக்க

வெலிவேரிய பகுதியில் துப்பாக்கிச் சூடு

வெலிவேரிய, அம்பறலுவ வீதி, ஜூபிலி மாவத்தை பகுதியில் இன்று (05) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். காரில் பயணித்த நபர் ஒருவரை மோட்டார் சைக்கிளில் வந்த

மேலும் படிக்க

மருந்து கொள்வனவுகளை முற்றாக நிறுத்த நடவடிக்கை

அவசர மருந்து கொள்வனவுகளை எதிர்வரும் சில மாதங்களுக்குள் முற்றாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாட்டின் மருந்துத் தேவையை பூர்த்தி

மேலும் படிக்க

நாமலின் திருமணநிகழ்விற்கான மின் கட்டணம் 2.6 மில்லியன் – இன்னமும் செலுத்தவில்லை

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தான் மின்கட்டணம் செலுத்தாதது குறித்து சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள தகவல்கள் குறித்து விளக்கமளிக்குமாறு  இலங்கை மின்சாரசபையை கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கை மின்சாரசபைக்கு எழுதியுள்ள

மேலும் படிக்க

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கவனயீர்ப்பு போராட்டத்திற்கு அழைப்பு

சுழிபுரம் – பறாளாய் முருகன் ஆலயத்தில் உள்ள அரச மரத்தை சங்கமித்தை நாட்டிய மரம் என வெளியிடப்பட்ட அரச வர்த்தமானி மீளப்பெறப்பட வேண்டும் என தெரிவித்து யாழ்.

மேலும் படிக்க

மாகாண சபை தேர்தல் தொடர்பில் இந்தியாவிடம் மனோ விடுத்துள்ள கோரிக்கை

வடக்கு, கிழக்கிலாவது முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கைக்கான

மேலும் படிக்க

வடக்கு மாகாணத்தில் வீதி பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய வேலைத்திட்டங்கள்

வடக்கு மாகாணத்தில் வீதி விபத்துக்களைக் குறைத்து வீதிப்பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக வடக்கு மாகாண ஆளுநரின் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலானது

மேலும் படிக்க

தமிழர்களுக்காக களமிறங்கிய தனி ஒரு சிங்களவர்

தமிழர்களுக்கு நீதி கோரி சிங்களவர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜெனீவாவுக்கு போக ஒரு சந்தர்ப்பம் வேண்டும்; மோடியின் முகத்தை பார்க்க வேண்டும் போன்ற

மேலும் படிக்க

தேசிய அடையாள அட்டையில் மாற்றம்: நடைமுறைக்கு வரும் புதிய திட்டம்

டிஜிட்டல் மயமாக்கலின் அடிப்படை அடித்தளமான இலங்கை தனித்துவ டிஜிட்டல் அடையாள அட்டைத் திட்டத்தை (Sri Lanka Unique Digital Identity SL-UDI) துரிதமாக நடைமுறைப்படுத்த இந்திய –

மேலும் படிக்க