மலையக மக்களின் உரிமைகளில் எமக்கு தீவிர கரிசனையுண்டு – யாழ். பேரணியில் நிரோஷ்

மலையக தமிழ் மக்களின் உரிமைகள் விடயத்தில் வடக்கு, கிழக்கு மக்களிடத்தில் கரிசனை மேலும் அதிகரித்துள்ளதையே இப்பேரணிக்கு உணர்த்துவதாக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ரெலோவின்

மேலும் படிக்க

பாப்பரசரின் பிரதிநிதி தலைமையில் மடு திருத்தல ஆவணி திருவிழா!

பாப்பரசரின் இலங்கை பிரதிநிதி பேராயர் மேதகு பிறைன் உடைக்குவே ஆண்டகை தலைமையில் இவ்வருடம் இடம்பெறவுள்ள மடு திருத்தல ஆவணி திருவிழாவில் ஏழு லட்சம் பக்தர்கள் கலந்துகொள்வார்கள் என

மேலும் படிக்க

82 வயதான பாட்டி பாலியல் துஷ்பிரயோகம்: 57 வயது மருமகன் கம்பளையில் கைது!

82 வயதான தனது  பாட்டியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் எனக் கூறப்படும் 57 வயது மருமகனை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கம்பளை பதில்

மேலும் படிக்க

மலையக மக்களின் எழுச்சிப் பேரணிக்கு செட்டிக்குளத்தில் வரவேற்பு!

மலையக மக்களின் எழுச்சிப் பயணத்தின் 7ஆம் நாளான இன்று (03) பேரணியினர் மடுவிலிருந்து ஆரம்பித்த நடைபயணத்தை செட்டிக்குளத்தில் நிறைவு செய்தனர். இதன்போது செட்டிக்குளம் பகுதியை அடைந்த மலையக

மேலும் படிக்க

நசீர் அஹமட்டிடம் 25 கோடி ரூபா நட்டஈடு கோரிய செந்தில் தொண்டமான்

சுற்றாடல்துறை அமைச்சர் நசீர் அஹமட்டிடம் 25 கோடி ரூபா (250 மில்லியன்) நட்டஈடு கோரி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தனது சட்டத்தரணி ஊடாக நோட்டிஸ்

மேலும் படிக்க

ஒரு கடனட்டை அளவிலான நுண் பிளாஸ்டிக் துகள்கள் வாராந்தம் மனிதனின் வயிற்றுக்குள் செல்கின்றன!

வாராந்தம்  5 கிலோ கிராம் அதாவது ஒரு   ஒரு கடனட்டை அளவில் நுண் பிளாஸ்டிக் துகள்கள் (microplastic) மனிதனின்  வயிற்றுக்குள் செல்கிறது என ஊட்டச்சத்து நிபுணர் ரொஷான்

மேலும் படிக்க

யாழில் வர்த்தக நிலையத்தை அடித்து நொறுக்கிய கும்பல்!

யாழ்ப்பாணம், கல்வியங்காட்டு பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றினுள் வன்முறை கும்பல் புகுந்து தாக்குதல் நடத்தியதில் வர்த்தக நிலைய உரிமையாளர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று புதன்கிழமை

மேலும் படிக்க

பூநகரியில் சீமெந்து தொழிற்சாலை கட்டுமானத்துக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்

கிளிநொச்சி – பூநகரி பொன்னாவெளியில் அமைக்கப்படவுள்ள சீமெந்து தொழிற்சாலைக்கு எதிராக பொது மக்கள் இன்று (03) ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். வலைப்பாடு, கிராஞ்சி, வேரவில் ஆகிய மூன்று கிராமங்களைச்

மேலும் படிக்க

தூக்கில் தொங்கிய நிலையில் யாழ். பல்கலைக்கழக மாணவி சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் – கலட்டிப் பகுதியில் உள்ள தனியார் வீடொன்றில் தங்கியிருந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலாமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தைச்

மேலும் படிக்க

மன்னிப்பு கோரினார் உமாரா சிங்கவங்ச

2023 லங்கா பிரிமியர் லீக் கிரிக்கட் தொடரின் ஆரம்ப நிகழ்வின் போது நாட்டின் தேசிய கீதத்தின் பொருள் மாறுபட இசைத்தமைக்காக பாடகி உமாரா சிங்கவங்ச மன்னிப்பு கோரியுள்ளார்.

மேலும் படிக்க