மாணவர்களுக்கு தமிழக அரசின் தொழில்நுட்ப சார்பு உதவிகளை பெறுவது தொடர்பில் பேச்சு

மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள பாடசாலைகள் மற்றும் தொழில் பயிற்சி கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் தொழில்நுட்ப சார்பு உதவிகளை பெறுவது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்

மேலும் படிக்க

ரிஷாத்துக்கு எதிரான தீர்ப்பை இடைநிறுத்த உயர் நீதிமன்றம் உத்தரவு!

வில்பத்துக்கு அருகில் காடுகள் வெட்டப்பட்ட பகுதிகளில் மீண்டும் மரங்களை நடுவது  தொடர்பில்  முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்துவதற்கு  உயர்

மேலும் படிக்க

பொதுஜன பெரமுனவை பிரிக்கும் வேலையில் ரணில் கச்சிதமாக செற்படுகிறார்

பொதுஜன பெரமுனவை பிரிக்கும் வேலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கச்சிதமாக ஈடுபட்டு கொண்டு இருக்கின்றார் என தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ

மேலும் படிக்க

வரக்காப்பொல விபத்தில் பெண் பலி : 10 பேர் காயம் !

வரக்காப்பொல, துல்ஹிரிய பகுதியில் இன்று புதன்கிழமை (02) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காயமடைந்துள்ளனர் . இலங்கை போக்குவரத்து சபைக்கு

மேலும் படிக்க

இத்தாலிக்கு தப்ப முயன்ற யாழ்.தம்பதி கைது

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி இத்தாலிக்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கையைச் சேர்ந்த இளம் தம்பதி இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கட்டுநாயக்க

மேலும் படிக்க

கிணற்றில் விழுந்து 3 வயது சிறுமி மரணம்

மல்வானே, வல்கம பிரதேசத்தில் வீடொன்றின் பின்புறமுள்ள கிணற்றில் தவறி விழுந்து மூன்று வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். திமாஷி ஜானித்மா மதுஷங்கா என்ற சிறுமியே இவ்வாறு

மேலும் படிக்க

ஆணின் சடலம் நிர்வாணமாக மீட்பு

கடுவலை வெவபாறை பகுதியின் முட்புதரில் ஆண் ஒருவரின்  சடலம்  நிர்வாணமாக மீட்கப்பட்டுள்ளதாக   கடுவலை காவல் துறையினர்  தெரிவித்தனர். குறித்த சடலம் 30 முதல் 40 வயதுடைய

மேலும் படிக்க

’உன்னை தூக்கி தரையில் அடிப்பேன்’ அச்சுறுத்திய சாரதி கைது

‘சீருடைக்கு மதிப்பளித்து இவ்விடத்தில் இருந்து செல்கின்றேன். இல்லையென்றால் நான் உன்னை தூக்கி தரையில் அடிப்பேன்’ என வெலிக்கடை காவல் துறை  போக்குவரத்து சார்ஜன்டனை மிரட்டிய குற்றச்சாட்டின் கீழ்,

மேலும் படிக்க

‘சைவசமய வாழ்வியலும் ஆன்மிகமும் ’ நூல்வெளியீடு

யாழ்ப்பாணம் – நல்லூர் வடக்கு சந்திரசேகரப் பிள்ளையார் கோவிலடியை சேர்ந்த சைவப்புலவர் அ.இராஜரட்ணம் அவர்களால் எழுதப்பட்ட “சைவசமய வாழ்வியலும் ஆன்மிகமும்” எனும் நூல்வெளியீட்டுவிழா ஞாயிற்றுக்கிழமை (30) காலை

மேலும் படிக்க

தொடர்ந்தும் சமுர்த்தி கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது!

அஸ்வெசும சமூக நலன்புரி நன்மைகள் திட்டத்துக்கு தெரிவு செய்யப்படாதவர்களுக்கு  தொடர்ந்தும் சமுர்த்தி கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. சமுர்த்தி கொடுப்பனவை பெறும் குடும்பங்களில் இருந்து தெரிவாகாத

மேலும் படிக்க