புதைகுழிக்கு நீதிவேண்டிய போராட்டத்தில் உணர்வெழுச்சியுடன் திரண்ட மக்கள்!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச நிபுணத்துவம் மற்றும், கண்காணிப்பை வலியுறுத்தியும் தண்ணிமுறிப்பு குருந்தூர்மலை விவகாரம் உள்ளிட்ட தமிழர் தாயகத்தில் இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு

மேலும் படிக்க

எந்தவொரு தேர்தலுக்கும் நாங்கள் தயார்

எந்தவொரு தேர்தலுக்கும் நாங்கள் தயார் இன்று நாட்டில் சமூக மற்றும் மனிதாபிமான அவலம் தோற்றுவிக்கப்பட்டுள்ளதாகவும், அரசாங்கமொன்று இல்லாதது போலான நிலையில் சுகாதாரத்துறையில் ஊழல், மோசடிகள் அதிகரித்துள்ளன என்றும்,

மேலும் படிக்க

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இன்று வருகை

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா (HAYASHI Yoshimasa) இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (28) இரவு இலங்கை வரவுள்ளார். இலங்கையுடன் தற்போதுள்ள இருதரப்பு

மேலும் படிக்க

பாடசாலை தவணை தொடர்பில் அறிவிப்பு

2024 ஆம் கல்வியாண்டுக்கான புதிய பாடசாலை தவணை ஆரம்பிக்கும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை, இன்று(28) அறிவித்துள்ளார். அதன்படி, 2024ம் ஆண்டு பெப்ரவரி

மேலும் படிக்க

வடக்கில் பூரண ஹர்த்தால்

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதி கோரியும், சர்வதேசத்தின் கண்காணிப்பை வலியுறுத்தியும் இன்று (28) வெள்ளிக்கிழமை வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட நிலையில் வடக்கில் யாழ்

மேலும் படிக்க

100ஆவது தடவையாக இலங்கைக்கு வந்த சுற்றுலா பயணி

ஜேர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் 100ஆவது தடவையாக இலங்கைக்கு வந்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளார். ஜோர்ஜ் சீலன் என்ற 72 வயது நபரை  வரவேற்கும் நிகழ்வு

மேலும் படிக்க

13வது திருத்தம் தொடர்பில் அரசாங்கத்துக்குள் உள்ளக முரண்

ஜனாதிபதித் தேர்தலானாலும், பாராளுமன்றத் தேர்தலானாலும் கொள்கை ரீதியாக இணங்கக் கூடிய கட்சிகளுடன் இணைந்து முற்போக்கான கூட்டணியொன்றை அமைத்து அதன் ஊடாகவே போட்டியிடத் தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின்

மேலும் படிக்க

யாழில் பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முதியவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!

வீட்டில் பூஜை அறையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த வயோதிபர் ஒருவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் யாழ்ப்பாணம் – வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது. வடமராட்சி – ஊறணி பகுதியைச்

மேலும் படிக்க

வவுனியாவில் வீடு புகுந்து வாள் வெட்டு

வவுனியா நொச்சுமோட்டையில் நேற்று வியாழக்கிழமை (28) இரவு இனந்தெரியாத குழுவொன்று வீடொன்றில் புகுந்து அங்கிருந்த தம்பதியை வாளால் வெட்டி திருட முற்பட்ட நிலையில், வீட்டு உரிமையாளர் வாளை

மேலும் படிக்க

சாதனைத் தமிழன் தாயகம் வருகிறார்!

பிரான்சின் பாரிசில் இடம்பெற்ற சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில் இந்த ஆண்டுக்கான விருதை வென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞர் இன்று வெள்ளிக்கிழமை (28) தாயகம் வருகிறார். பிரான்ஸில்

மேலும் படிக்க