நல்லூர் திருவிழாவை முன்னிட்டு தினசரி புகையிரத சேவையை முன்னெடுக்க கடிதம்

நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு தினசரிப் புகைவண்டி சேவையை முன்னெடுக்கவேண்டும் என புகையிரத திணைக்கள பொது முகாமையாளருக்கு நல்லை ஆதீன குரு முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த

மேலும் படிக்க

களனிப் பல்கலைக்கு புதிய உபவேந்தர்

களனிப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக சிரேஷ்ட பேராசிரியர் நிலாந்தி ரேணுகா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 2023 ஒகஸ்ட் 24 முதல்

மேலும் படிக்க

பரிதாபமாக பலியான சிறுவன்

வீட்டின் அருகில் வெட்டப்பட்டிருந்த பாதுகாப்பற்ற தண்ணீர் நிறைந்த கிணற்றில் விழுந்து நான்கு வயது சிறுவன் உயிரிழந்தான். வாரியபொல காவல் துறை பிரிவிற்குட்பட்ட மிடியால பண்டாரகொஸ்வத்தை,  பிரதேசத்தில் உள்ள

மேலும் படிக்க

போதையில் சிலுவையை உடைத்த பண்டத்தரிப்பு இளைஞன் கைது!

மதுபோதையில் சிலுவையை உடைத்த குற்றச்சாட்டில் இளைஞன் ஒருவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலய வளாகத்தில் இருந்த சிலுவையை மது போதையில் இளைஞன் ஒருவர்

மேலும் படிக்க

வவுனியாவில் சீனித் தொழிற்சாலைக்கு காணி வழங்குவது குறித்து எனக்குத் தெரியாது

வவுனியாவில் சீனித் தொழிற்சாலைக்கு காணி வழங்குவது குறித்து தனக்கு எதுவும் தெரியாது என வடமாகாண ஆளுனர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியாவில் ஆளுனரின் இணைப்பு அலுவகத்தை திறந்து வைத்த பின்

மேலும் படிக்க

மட்டக்களப்பில் காட்டுப் பகுதியில் குட்டி யானை மீட்பு

மட்டக்களப்பில் காட்டுப் பகுதியில் தாய் யானை காயமுற்றதால் குட்டி யானை வன ஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களால் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று புதன்கிழமை (26) இரைவு மணியளவில் இடம்

மேலும் படிக்க

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி : முழுக் கடையடைப்புக்கு யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆதரவு !

கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் இறந்தோருக்கு நீதி கோரிய வடக்கு – கிழக்கு தழுவிய முழு கடையடைப்பு போராட்டத்துக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம்

மேலும் படிக்க

குளத்தில் நீராட சென்ற இளைஞன் நீரில் மூழ்கி பலி

மட்டக்களப்பு, தாந்தாமலை முருகன் ஆலய வழிபாட்டிற்கு சென்ற இளைஞன் ஒருவர் தாந்தாமலை குளத்தில் நீராடிய போது நீரில் மூழ்கிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்த

மேலும் படிக்க

தனியார் பேருந்து சேவைகள் இடம் பெறாது

முல்லைத்தீவு மாவட்டத்தில் நாளை (28) இடம் பெறும் ஹர்த்தாலுக்கு ஆதரவாக தனியார் பேருந்து சேவைகள் இடம் பெறாது. கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்துக்கு நீதி கோரியும் சர்வதேச

மேலும் படிக்க

பெண்ணின் வயிற்றில் துணியை வைத்து தைத்ததால் பரபரப்பு

முல்லைத்தீவு மாவட்டபொது வைத்தியசாலையில் கடந்த 21.05.2023 அன்று சத்திர  சிகிச்சை  மூலம் குழந்தையை பெற்றெடுத்த கருநாட்டுக்கேணியைச் சேர்ந்த 34 வயது  பெண்ணின் வயிற்றி துணியை வைத்து தைத்த

மேலும் படிக்க