சீனாவின் பிடியில் உள்ள வடக்கு கடலை இந்திய பிரதமர் மீட்டுத் தரவேண்டும்

வடக்கு கடலை சீனாவிடமிருந்து பாதுகாப்பதற்கான நடவடிக்கையை இந்தியப் பிரதமர் மோடி மேற்கொள்ள வேண்டும் என ஊர்காவற்துறை கடற்தொழிலாளர் சமாசங்களின் செயளாளர் அன்னலிங்கம் அன்னராசா வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழ்.

மேலும் படிக்க

பொருளாதார பாதிப்பை தோற்றுவித்தவர்கள் தலைமறைவாகியுள்ளார்கள்

வங்குரோத்து நிலையில் இருந்து மீள வேண்டுமாயின் திறைசேரியும்,மத்திய வங்கியும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். பொருளாதாரத்தை இயக்கும் முழு அதிகாரத்தையும் மத்திய வங்கிக்கு பொறுப்பாக்கினால் நிதி கொள்கை வகுப்பில்

மேலும் படிக்க

வீட்டின் அறைக்குள் புகுந்து துப்பாக்கிப் பிரயோகம் : ஒருவர் படுகாயம்

தலவத்துகொட  பகுதியில் உள்ள வீடொன்றின் அறைக்குள் புகுந்த இனந்தெரியாத நபரொருவர் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாக தலங்கம காவல் துறையினர்  தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்தவர்

மேலும் படிக்க

காணியை அபகரிக்கும் தோட்ட நிறுவனத்தின் முயற்சியை தடுத்து நிறுத்தினார் மனோ

கொழும்பு மாவட்ட அவிசாவளை பென்ரித் தோட்ட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நான்கு ஏக்கர் காணியை தம்ரோ பெருந்தோட்ட நிறுவனம் அபகரிக்க எடுத்த முயற்சியை களத்துக்கு விரைந்த, கொழும்பு மாவட்ட

மேலும் படிக்க

எமக்கு பிச்சை வேண்டாம் உரிமை தான் வேண்டும்!

தான் ரணில் ராஜபக்ஷ அல்ல, நான் ரணில் விக்கிரமசிங்க என்று அண்மையில் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். மேலும் தான் வழங்க போவதை நீங்கள் ஏற்று கொள்ள போகிறர்களா இல்லையா

மேலும் படிக்க

சமுர்த்தி திட்டத்தை பற்றி கனவில் கூட நினைக்க வேண்டாம்

ஆய்வின் அடிப்படையில் திட்டமிடப்பட்ட சமுர்த்தி வேலைத் திட்டத்தை பலவீனப்படுத்தவும் இடைநிறுத்தவும் அரசாங்கம் செயற்படாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். சமுர்த்தி

மேலும் படிக்க

லிட்ரோ கேஸ் விலை குறைக்கப்படுமா?

லிட்ரோ எரிவாயு லங்கா நிறுவனம் திறைசேரிக்கு 1.5 பில்லியன் ரூபாவை வழங்கவுள்ளதாக அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். குறித்த தொகையை தமது தாய் நிறுவனமான இலங்கை

மேலும் படிக்க

இறக்குமதி கட்டுப்பாடுகளில் தளர்வு

மேலும் 328 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இன்று (20) இரவு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்று  இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

மேலும் படிக்க

பால் மா விலை குறைக்கப்பட்டது

நாளை(21) முதல் அமுலுக்கு வரும் வகையில் லங்கா சதொசவில் 400 கிராம் பால் மா பக்கட் ஒன்றின் விலை 31 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில்

மேலும் படிக்க

டெலிகொம் நிறுவனத் தலைவர் பதவியில் அதிரடி மாற்றம்

டெலிகொம் நிறுவனத் தலைவர் பதவியிலிருந்து பணிப்பாளர்கள் சபை உறுப்பினர்கள் தம்மை நீக்கியுள்ளதாக டெலிகொம் தலைவர் ரொஹான் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதேவேளை டெலிகொம் நிறுவனத்தின் புதிய தலைவராக ரெயாஸ்

மேலும் படிக்க