ஜெரோம் பெர்ணான்டோவின் பெற்றோர் தனது மகனின் கருத்துக்களிற்காக மன்னிப்பு கோரினர்

ஓமல்பே  சோபித தேரரை அவரது அலுவலகத்தில் சந்தித்து ஜெரோம் பெர்ணான்டோவின் பெற்றோர் தமது மகனின் கருத்துக்களிற்காக மன்னிப்பு கோரியுள்ளனர். ஏனைய மதங்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஜெரோம்

மேலும் படிக்க

யாழில் பெண்கள் வேடத்தில் வீடுகள், வாகனங்கள் மீது தாக்குதல் ; 9 பேர் கைது

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெண்களின் ஆடைகளை அணிந்தவாறு வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நபர்களை கொலை செய்ய

மேலும் படிக்க

பொதுமக்களிடம் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை விடுத்துள்ள கோரிக்கை

நாட்டில் நிலவும் வரட்சியுடான காலநிலை காரணமாக ஹம்பாந்தோட்டை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. நீர் வழங்கல் சபைக்கு சொந்தமான 50 வீதமான நீர்நிலைகளில் நீர்மட்டம்

மேலும் படிக்க

வீதி அபிவிருத்தி அதிகார சபையை தனியார் மயப்படுத்தப் போவதில்லை

வீதி அபிவிருத்தி அதிகார சபையை தனியார் மயப்படுத்த போவதில்லை.நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதால் அரச சேவையாளர்களின் தொழில் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாது. மனித வள முகாமைத்துவம் குறித்து

மேலும் படிக்க

சவால்களைக் கடந்து குருந்தூரில் பொங்கல்!

பொலிசார் மற்றும், சாந்தபோதி தேரர் ஆகியோருடைய குழப்ப முயற்சிகளைக் கடந்து குருந்தூர்மலையில் சிறப்பாக பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அதேவேளை

மேலும் படிக்க

குருந்தூர்மலையில் வரலாற்று புகழ்மிக சிவாலயம் கட்டுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படும்

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் பாரம்பரியமான, வரலாற்று  புகழ்மிக்க சிவாலயம் கட்டுவதற்கான ஏற்பாடுகளை நாம் அனைவரும் இணைந்து முன்னெடுப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.

மேலும் படிக்க

வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீள பொறிக்கும் நடவடிக்கை யாழில்

யாழ்.மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தினரால் , சேதமடைந்த அல்லது தெளிவற்ற வாகன அடிச்சட்ட இலக்கங்களை மீள பொறிக்கும் நடவடிக்கை எதிர்வரும் 25ஆம் மற்றும் 26ஆம் திகதிகளில்

மேலும் படிக்க

வங்கி வட்டி வீதம் தொடர்பில் விசேட கண்காணிப்பு

வங்கிகளில் வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட கண்காணிப்பை மேற்கொண்டு வருவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். திறந்த

மேலும் படிக்க

ஆளுநர்கள் மற்றும் பிரதம செயலாளர்களை சந்தித்தார் ரணில்

உள்ளூராட்சி சபை, மாகாண சபை மற்றும் மத்திய அரசாங்கம் ஆகிய மூன்று பிரிவுகளிலும் சேவைகள்  வழங்குவதில் ஏற்படும் பண  விரயத்தைத் தவிர்க்க, இந்த மூன்று பொறிமுறைகளின் செயற்பாடுகளை

மேலும் படிக்க

சுமார் 3000 வைத்தியர்களுக்கு பற்றாக்குறை

நாட்டில் 3000-இற்கும் மேற்பட்ட வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இதில், 600-க்கும் அதிக விசேட வைத்திய நிபுணர்களுக்கான பற்றாக்குறை நிலவுவதாக அமைச்சு கூறியுள்ளது. விசேட

மேலும் படிக்க