3 சர்வதேச பல்கலைக்கழகங்களின் கிளைகளை இலங்கையில் அமைப்பது குறித்து பேச்சு!

சர்வதேச பல்கலைக்கழகங்கள் மூன்றின் கிளைகளை இலங்கையில் அமைப்பது குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் இரு பல்கலைக்கழகங்கள் இதற்கு இணக்கம் தெரிவிக்கும் வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதாக உயர்

மேலும் படிக்க

மாகாண கூட்டுறவுத் திணைக்களத்துக்கு அதிகாரமில்லை

பனை அபிவிருத்தி வாரம் வடக்கு மாகாண அமைச்சரவையின் ஒப்புதலுடன் தீர்மானிக்கப்பட்ட ஒன்றாகும். இதை கொண்டாடாமல் கைவிடவோ மாற்றியமைக்கவோ வட மாகாண கூட்டுறவுத் திணைக்களத்துக்கு எவ்வித அதிகாரமும் இல்லை

மேலும் படிக்க

யாழ். பல்கலையின் 37 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா : விரிவான தகவல்கள்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் முதலாம் கட்ட நிகழ்வு எதிர்வரும் 19, 20, 21ஆம் திகதிகளில்  நடைபெறவுள்ளது. பட்டமளிப்பு விழா தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிப்பதற்கான

மேலும் படிக்க

தமிழ் மக்கள் மீது காட்டுமிராண்டி தனமான தாக்குதல்!

நீதிமன்றம் அனுமதியளித்த போதும் குருந்தூர் மலையில் பொங்கலுக்கு பொலிஸாரும் சிங்கள மக்களும் தடுத்து, தமிழ் மக்கள் மீது காட்டுமிராண்டி தனமான தாக்குதல். முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலை

மேலும் படிக்க

200ஆவது வருடக் கொண்டாட்டங்கள் ஆரம்பம்

வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணக் கல்லூரியும் அதனது தாய் கல்வி நிறுவனமாகிய பற்றிக்கோட்டா செமினரியும் 1823 ஆம் ஆண்டு முதல் கடந்த 200 வருடங்களாக‌ வழங்கிய கல்விப் பணியையும் சமூகப்

மேலும் படிக்க

‘மட்டக்களப்பில் பொலிவுபெறும் பொதுசன நூலகம்’ நூல் வெளியீட்டு

சந்திரோதயம் கலை இலக்கிய பெருமன்றம், ‘கா’ கலை இலக்கிய வட்டம் ஆகியவை இணைந்து நடத்தும் நூலியலாளர் என். செல்வராஜாவின் ‘மட்டக்களப்பில் பொலிவுபெறும் பொதுசன நூலகம்’ நூல் வெளியீட்டு

மேலும் படிக்க

திருடிய பொருட்களுடன் சிக்கிய நபர்

திருகோணமலை – மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடையொன்றில்  திருடிய பொருட்களை தம் வசம் வைத்திருந்த நபர் ஒருவரை இம்மாதம் 26 ஆ திகதி வரை விளக்கமறியலில்

மேலும் படிக்க

மலையகத்தில் ஆசிரியர் பயிற்சி கல்லூரி, தாதியர் கல்லூரி, பல்கலைக்கழக கல்லூரி அமைய இந்தியா உதவிட வேண்டும்!

கொழும்பு அவிசாவளை முதல் நுவரெலியா வரை நாடெங்கும் பரந்து வாழும், இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக தமிழரின் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில்நுட்ப பயிற்சி ஆகியவை தொடர்பில், இந்திய

மேலும் படிக்க

சுவிஸ் தூதரக ஊழியர் கனியா பன்னிஸ்டருக்கு சிறை

2019 ஆம் ஆண்டு கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டதாக பொய்யான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட சுவிஸ் தூதரக ஊழியர் கனியா பன்னிஸ்டர் பிரான்சிஸ் என்பவருக்கு ஐந்து வருடங்கள் ஒத்திவைக்கப்பட்டு

மேலும் படிக்க

புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு டிஜிட்டல் அடையாள இலக்கம்!

நாட்டில் விரைவில் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அதன் முதற்கட்டமாக புதிதாக பிறக்கும் குழந்தைகளுக்கு அடையாள இலக்கத்தினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொழிநுட்ப இராஜாங்க அமைச்சர் கனக

மேலும் படிக்க