ரணிலின் இந்திய விஜயத்தில் கடன்மறுசீரமைப்புக்கு முக்கியத்துவம்

நாட்டின் பொருளாதார நெருக்கடிகள்  சீராகி வரும் நிலையில், இந்திய விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடன் மறுசீரமைப்பு குறித்து முக்கிய பேச்சு வார்த்தைகளை முன்னெடுக்க உள்ளதாக தெரிவித்த

மேலும் படிக்க

ஜனாதிபதியாகும் நோக்கத்துடன் பஷில் பொருளாதாரப் பாதிப்பை தீவிரப்படுத்தினார் !

பாராளுமன்றத்தின் ஊடாக ஜனாதிபதியாக வேண்டும் என்ற நோக்கத்துடன் பஷில் ராஜபக்ஷ பொருளாதார பாதிப்பை தீவிரப்படுத்தினார். பிரச்சினைக்கு தீர்வு காண முன்வைத்த திட்டங்களுக்கு அவர் பாரிய தடையாக இருந்தார்.

மேலும் படிக்க

ஹரி ஆனந்தசங்கரிக்கு விசாவை வழங்க மறுத்த சிறிலங்கா அரசாங்கம்

கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிஆனந்தசங்கரி இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கான விசாவை வழங்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் மறுத்துள்ளது. ஹரிஆனந்தசங்கரி தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார். அரசாங்கத்திற்கு ஏற்றதாக

மேலும் படிக்க

சட்டத்தினால் மாத்திரம் சமூக சீரழிவை தடுக்க முடியாது

நாட்டில் மேல் நீதிமன்றங்களில் இருக்கும் வழக்குகளில் நூற்றுக்கு 33வீதம் சிறுவர் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளாகும். அதனால் சீரழிந்து வரும் எமது சமூகத்தை சட்டத்தினால் மாத்திரம்

மேலும் படிக்க

ஊசி ஏற்றப்பட்டதும் உடல் நீலமான யுவதி மரணம்

பேராதனை போதனா வைத்தியசாலைக்கு வயிறுவலிக்கு சிகிச்சை பெற வந்த 21 வயதுடைய யுவதியொருவர் வைத்தியசாலையில் ஊசி போடப்பட்ட சில நிமிடங்களில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் பேராதனை

மேலும் படிக்க

யாழ் செல்ல முன்பதிவுகளை செய்யலாம்

அநுராதபுரத்துக்கும் ஓமந்தைக்கும் இடையிலான ரயில் சேவைகள் எதிர்வரும் சனிக்கிழமை (15)  மீண்டும் ஆரம்பிக்கப்படுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையிலான ரயில் சேவைகள்

மேலும் படிக்க

காணி கேட்டவர்களுக்கு பிஸ்கட் வழங்கிய கடற்படை

யாழ்ப்பாணம் மண்டைதீவு பகுதியில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலணைப் பிரதேச செயலாளர் பிரிவின், மண்டைதீவு கிழக்கில்

மேலும் படிக்க

எட்டு கிலோ தங்கத்துடன் இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக எடுத்துச் செல்ல முற்பட்ட 08 கிலோ 450 கிராம் தங்கத்துடன் சந்தேகநபர்கள் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கற்பிட்டி – வன்னிமுந்தலம்

மேலும் படிக்க

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவு

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் அடுத்த துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருந்த நான்கு பேரில், திறமைப் புள்ளி அடிப்படையில் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, சிரேஷ்ட பேராசிரியர் ரி. வேல்நம்பி, பேராசிரியர்

மேலும் படிக்க

நல்லிணக்கத்தை உருவாக்கும் பணிகளை அடுத்த தலைமுறைக்கு கையளிக்க கூடாது!

இலங்கையில் நல்லிணக்கத்தை உருவாக்கும் பணிகளை அடுத்த தலைமுறைக்கு கையளிக்காமல், தற்காலத்திலேயே அதனைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே  சிறிலங்கா  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கமாகும் என ஜனாதிபதியின் செயலாளர்

மேலும் படிக்க