போலி நாணயத்தாள்களுடன் இளைஞர்கள் கைது!

மன்னாரில் ஒரு தொகை போலி நாணயத்தாள்களுடன் இரண்டு இளைஞர்கள் நேற்று (6) மாலை மன்னார் வைத்தியசாலை பிரதான வீதியில் வைத்து விசேட அதிரடிப்படையினரால் (STF) கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க

மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கரை தட்டிய கப்பல்!

இந்தியாவிற்குச் சொந்தமானது என கருதப்படும்   கப்பல் ஒன்று இன்று  (7) மாலை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கரை தட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலைமன்னார் கடற்பரப்பு

மேலும் படிக்க

குழந்தைகளுடன் தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது!

நேற்று (06) பிற்பகல் கொலன்னாவ பகுதியில் உள்ள வீதியில் நபர் ஒருவர் தனது இரண்டு மகள்களுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்து போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தார்.

மேலும் படிக்க

மைத்திரியின் யுகத்திலேயே சீனர்களுக்கு அனுமதி

மைத்திரியின் யுகத்திலேயே நல்லாட்சி என்ற அரசில் சீனர்களுக்கு கடலட்டை பண்ணைக்கு அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அன்று கண்மூடி மௌனியாக இருந்தவர்கள் எல்லாம் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்

மேலும் படிக்க

அரசாங்கத்தை காப்பாற்ற முயல வேண்டாம்

காணாமல்போனவர்கள் அலுவலகம் அரசாங்கத்தை காப்பாற்ற முயலாமல் பதவி விலகவேண்டும் என வலிந்து காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளது ஊடக சந்திப்பு

மேலும் படிக்க

கிராண்ட்பாஸ் கொலை தொடர்பில் ஐவர் கைது

கிராண்ட்பாஸ் பகுதியில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் ஐந்து பேர், நேற்று (06) இரவு கைது செய்யப்பட்டதாக கிராண்ட்பாஸ் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக

மேலும் படிக்க

‘வடக்கில் சீனித் தொழிற்சாலை இனிப்பு தடவிய விஷம்’

“வவுனியாவில் அந்நிய முதலீட்டுடன் பாரிய சீனித் தொழிற்சாலையொன்றை அமைப்பதற்கும், அதற்குரிய பாரிய கரும்புத் தோட்டங்களை அமைப்பதற்கும் அமைச்சரவை அண்மையில் அவசரம் அவசரமாக ஒப்புதல் வழங்கியுள்ளது. அத்தோடு, தொழிற்சாலையின்

மேலும் படிக்க

தயாசிறி மகனின் நகையை கொள்ளையிட்டவர் கைது!

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் மகனின் நகையை கொள்ளையிட்ட  சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேக நபரால் திருடப்பட்ட நகையும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் மேலும்

மேலும் படிக்க

மூத்த பத்திரிகையாளர் தனபாலசிங்கத்தின் தந்தை காலமானார்

மூத்த பத்திரிகையாளரும் தினக்குரல் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியருமான தனபாலசிங்கத்தின் தந்தையார் ஓய்வுபெற்ற தபால் திணைக்கள அலுவலர் ஆழ்வார் வீரகத்தி தனது 91ஆவது வயதில் காலமானார். சிறிதுகாலம்

மேலும் படிக்க