உச்ச நீதிமன்றம் மூலமாகவே தமிழை சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக்குக
உச்ச நீதிமன்றம் மூலமாகவே சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
உச்ச நீதிமன்றம் மூலமாகவே சென்னை உயர் நீதிமன்ற அலுவல் மொழியாக தமிழை அறிவிப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் 3 மற்றும் 4-வது அணுஉலை கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக சுதந்திர தின விழாவில் வளாக இயக்குநர் எம்.எஸ். சுரேஷ் தெரிவித்தார்.
விமான டிக்கெட் இல்லாமல், 7 அடுக்கு பாதுகாப்பையும் மீறி சென்னை விமான நிலையத்துக்குள் சென்ற நபரை அதிகாரிகள் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். சுதந்திர தினத்தையொட்டி, சென்னை
: போயஸ் தோட்ட இல்லத்தில் ஜெ.தீபாவை கொடியேற்ற விடாமல் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்து
அருமை நண்பரும், வழக்கறிஞருமான தடா என். சந்திரசேகரன் அவர்கள் காலமான செய்தி கிடைத்து அளவற்றத் துயரத்தில் ஆழ்ந்தேன். 150 dataகடந்த 13.8.23 அன்று இராமச்சந்திரா மருத்துவமனையில் அவசர
ராமேசுவரத்தில் வேத, சம்ஸ்கிருத கல்வி வாரியத்தின் பிராந்திய மையம் விரைவில் தொடங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது. வேதங்களுக்கான முறையான கல்வியை வழங்க 1987-ல் டெல்லியில்
அமைச்சர் செந்தில் பாலாஜி தம்பி அசோக்குமாரை கைது செய்யவில்லை என அமலாக்கத்துறை விளக்கம் அளித்துள்ளது. போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய புகாரில், சட்டவிரோத
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 384 நாட்களாக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 13 கிராம மக்கள் சுதந்திர தினத்தில்
சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோட்டை கொத்தளத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றினார். 77வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு
இந்து கடவுள்களை இழிவாக பேசியதாக சினிமா உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது தொடரப்பட்ட வழக்கின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குநர்