திருவிழாவுக்கு பயன்படுத்திய வெடி மூட்டையில் தீப்பற்றி விபத்து: இளைஞர் உயிரிழப்பு; 5 பேர் காயம்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கோயில் திருவிழாவுக்காக பட்டாசு வெடித்தபோது வெடிகள் இருந்த மூட்டையில் தீப்பற்றிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்தனர். பாலக்கோடு

மேலும் படிக்க

தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துமா அதிமுக மாநாடு?

மதுரையில் ஆக.20-ல் நடைபெறும் அதிமுக மாநாட்டுக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அரங்குகள், முகப்புகள் அமைக்கும் பணியில் திரைப்படத் துறையைச் சேர்ந்த கலைஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஜெயலலிதா

மேலும் படிக்க

அதிமுக மாநாடு அச்சத்தால் ஆக.20-ல் திமுக உண்ணாவிரதமா? – அமைச்சர் ரகுபதி மறுப்பு

“நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு. மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவந்து, நிச்சயமாக நீட் தேர்வை ரத்து செய்ய முடியும் என்ற நம்பிக்கை, எங்களுக்கு இருக்கிறது. இந்த

மேலும் படிக்க

திசை திருப்பும் நோக்குடன் ஆக.20-ல் திமுக உண்ணாவிரதம்: செல்லூர் ராஜூ சாடல்

“மதுரையில் அதிமுக மாநாடு நடக்கும் நேரத்தில் திமுகவினர் உண்ணாவிரதம் நடத்தி திசைத் திருப்ப பார்க்கின்றனர்” என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ குற்றம்சாட்டினார். மதுரை விமான நிலையம்

மேலும் படிக்க

திருவள்ளூர் அம்மா பேரவை இணை செயலாளர் வெட்டி படுகொலை

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே அ.தி.மு.க. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பார்த்திபன் நடைபயிற்சி சென்றபோது வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். 3 இருசக்கர வாகனத்தில் வந்த 6

மேலும் படிக்க

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த திமுகவுக்கு தகுதி இல்லை – டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த திமுகவுக்கு தகுதி இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வடசென்னை தென்கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மதுரைமாநாட்டுக்கான வாகன

மேலும் படிக்க

நேப்பியர் – மாமல்லபுரம் கடற்கரை பகுதியை சுற்றுலா தலமாக மாற்றும் திட்டத்தை கைவிட மீனவர் சங்கம் வலியுறுத்தல்

தமிழ்நாடு புதுவை மீனவர் சமுதாயப் பாதுகாப்புகமிட்டி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, மீனவ மக்களை கடல்சார் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதாக திமுக கொடுத்த வாக்குறுதியை

மேலும் படிக்க

நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து ஆக. 21-ல் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி ஆகியோர், சக மாணவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகினர். இதில் காயமடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவக்

மேலும் படிக்க

கிராம சபையில் என்எல்சிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அனுமதி மறுத்தது ஜனநாயகப் படுகொலை

கிராம சபைக் கூட்டத்தில் என்எல்சி சுரங்க விரிவாக்கத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அனுமதி மறுத்தது ஜனநாயகப் படுகொலை என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து

மேலும் படிக்க

நீட் தேர்வு- மத்திய அரசு, ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழகம் முழுவதும் ஆக.20-ல் திமுக உண்ணாவிரதப் போராட்டம்

 “நீட் தேர்வை ரத்து செய்யாத மத்திய அரசு மற்றும் பொறுப்பற்ற தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி சார்பில்,

மேலும் படிக்க