சிறுவர்கள் 2 மணி நேரம் மட்டுமே இணையத்தைப் பயன்படுத்தலாம்: சீனாவில் புதிய கட்டுப்பாடு

சீனாவில் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் ஸ்மார்ட்போனில் இணையம் பயன்படுத்தும் நேரத்தை நிர்ணயித்து சீன அரசு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. சீனாவின் சைபர்ஸ்பேஸ் அமைச்சகம் தனது அதிகாரபூர்வ

மேலும் படிக்க

ஹரியாணா கலவரம்: தலைமறைவான பசு பாதுகாவலர் மோனு யாதவ் மீது புகார்

ஹரியாணாவில் வெடித்து வரும் மதக்கலவரத்துக்கு தலைமறைவாகி உள்ள பசு பாதுகாவலர் மோனு யாதவ்(30) காரணம் என்ற குறறச்சாட்டு எழுந்துள்ளது. ஹரியாணாவின் மானேஸர் கிராமத்தை சேர்ந்தவர் மோனு மானேஸர்

மேலும் படிக்க

ஹெலிக்கொப்டர் விபத்து – குயின்ஸ்லாந்து கடற்பகுதியில் மனித எச்சங்கள் மீட்பு

அவுஸ்திரேலியாவில் கடந்த வாரம் விழுந்துநொருங்கிய விமானப்படை ஹெலிக்கொப்டரில் பயணித்த படைதுறையினரின் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன. குயின்ஸ்லாந்தின் வைட்சண்டேதீவில் விழுந்துநொருங்கிய ஹெலிக்கொப்டரில் இருந்தவர்களின் மனித எச்சங்களே மீட்கப்பட்டுள்ளன. ஹெலிக்கொப்டரின்

மேலும் படிக்க

18 வருட திருமண வாழ்க்கை முடிவிற்கு வருகின்றது – கனடா பிரதமர் எதிர்பாராத அறிவிப்பு

18 வருட திருமண வாழ்க்கையின் பின்னர் தனது மனைவியை பிரிவதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார். கனடா பிரதமரும் அவரது மனைவி சோபியும் இந்த அறிவிப்பை

மேலும் படிக்க

சிறிலங்கா நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் நியூஸிலாந்து விஜயம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தின் பெண் உறுப்பினர்கள் சங்கமானது தற்போது நியூஸிலாந்திற்கு கல்விச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. USAID இன் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படும் இந்த சுற்றுப்பயணம் ஜூலை

மேலும் படிக்க

ஒரு சில நாடுகளுக்கு மட்டும் இந்தியா தங்கள் கதவுகளை முழுவதும் திறந்து வைத்துள்ளது

இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானின் வெளியுறவுத்துறை துணை மந்திரி ஹினா ரப்பானி கர். இவர் நேற்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் ‘பாகிஸ்தான் ஆட்சி மன்றம் 2023’ எனும்

மேலும் படிக்க

டிரம்பிற்கு எதிராக ஆறு குற்றச்சாட்டுகள் – நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

2020 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முற்பட்டார் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. டிரம்ப் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியை

மேலும் படிக்க

பாரிஸ் ஆபரண விற்பனை நிலையத்தில் 15 மில்லியன் யூரோ பொருட்கள் கொள்ளை

பிரான்ஸின் தலைநகர் பாரிஸிலுள்ள ஆபரண விற்பனை ஒன்றில் புகுந்த 3 நபர்கள், சுமார் 15 மில்லியன் யூரோ (சுமார் 530 கோடி இலங்கை ரூபா, 136 கோடி

மேலும் படிக்க

நைஜரிலிருந்து தனது பிரஜைகளை வெளியேற்றுகிறது பிரான்ஸ்

நைஜரிலிருந்து, பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய பிரஜைகளை வெளியேற்றும் நடவடிக்கைகளை பிரான்ஸ் ஆரம்பித்துள்ளது. நைஜரில் கடந்த வாரம் பெற்ற இராணுவப் புரட்சியையடுத்து இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பிரெஞ்சு, ஐரோப்பிய பிரஜைகளை

மேலும் படிக்க

ஹரியாணா கலவரம் | மசூதிக்கு தீ வைப்பு; பலி 5 ஆக அதிகரிப்பு

ஹரியாணா மாநிலத்தின் குருகிராமில் கலவரக்காரர்களால் மசூதிக்கு தீ வைக்கப்பட்டத்தில் துணை இமாம் ஒருவர் உயிரிழந்திருக்கிறார். ஹரியாணா கலவரத்தில் இதுவரை 5 பேர் உயிரிழந்தனர்; 80-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

மேலும் படிக்க