பிரான்ஸ் தலைநகரில் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் அதிகம் வாழும் பகுதியில் தீவிபத்து – மூவர் பலி

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் வசிக்கின்ற  ஈல்-சென்-துனியில்  நேற்று தொடர்மாடியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிறுமி உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர் பதினொரு அடுக்குகள் கொண்ட

மேலும் படிக்க

4000 வருட ஸ்டெப் பிரமிடு கஜகஸ்தானில் கண்டுபிடிப்பு

பிரமிடுகள் என்றாலே எகிப்து நாட்டிலுள்ள உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிடுகள்தான் நமக்கு நினைவுக்கு வரும். வெளிப்புறங்களில் முக்கோணமாகவும், மேலே செல்லச்செல்ல கூம்பு வடிவமும் பெறும் இந்த பிரமாண்டமான

மேலும் படிக்க

ஈபிள் கோபுரத்தில் இருந்து பாராசூட்டில் குதித்த இளைஞர் கைது

ஈபிள் கோபுரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்த நபரை போலீஸார் கைது செய்தனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று (ஆக. 17) அதிகாலை 5 மணியளவில் ஈபிள்

மேலும் படிக்க

பர்கர் கிங் நிறுவனத்தில் 27 ஆண்டுகள் விடுப்பின்றி பணியாற்றிய ஊழியருக்கு பொதுமக்கள் ரூ.3.3 கோடி நன்கொடை

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், மியாமி டேட் கவுன்டியை தலைமையிடமாகக் கொண்டு பர்கர் கிங் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் சுமார் 20,000 ஓட்டல்கள் உள்ளன.

மேலும் படிக்க

புதிய கொரோனா வைரஸ் – கண்காணிக்கின்றது உலக சுகாதார ஸ்தாபனம்

அமெரிக்காவில் காணப்படும் மிகவும் மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் ஒன்றினை கண்காணித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலகசுகாதார நிறுவனம் கண்காணிக்கவேண்டிய வைரஸ்களின் பட்டியலில் சார்ஸ்

மேலும் படிக்க

நடுக்கடலில் விஞ்ஞானியை காப்பாற்றிய இந்திய வீரர்களுக்கு சீன தூதரகம் நன்றி

மும்பை: அரபிக் கடல் பகுதியில் ஆய்வுக் கப்பலில் பயணம் செய்த சீன விஞ்ஞானிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை இந்திய கடலோர காவல் படை வீரர்கள் ஹெலிகாப்டர்

மேலும் படிக்க

கொலம்பியாவை உலுக்கிய நிலநடுக்கம் !-10-வது மாடியில் இருந்து குதித்த பெண் பலி

கொலம்பியாவின் பொகட்டோ பகுதியில் நேற்று இரவு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்கடர் அளவு கோலில் இது 6.3 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியது.

மேலும் படிக்க

சிறிலங்காவைச் சேர்ந்த பௌத்தமதகுருவிற்கு எதிராக அவுஸ்திரேலியாவில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகள்

மெல்பேர்னை சேர்ந்த பௌத்தமதகுரு ஒருவர் சிறுவர் பாலியல் துஸ்பிரயோக குற்றச்சாட்டுகள் தொடர்பில் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார். 1990 முதல் 2000 வரையிலான காலப்பகுதியில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டார்

மேலும் படிக்க

மீண்டும் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தராக பேராசிரியர் சிறிசற்குணராஜா !

யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஆகஸ்ட் 28 ஆம் திகதி முதல் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குச் செயற்படும் வகையில்

மேலும் படிக்க

இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ! விவாகரத்து கோரி மனு தாக்கல்!

அமெரிக்காவை சேர்ந்தவர் 41 வயதாகும் பிரபல பாடகியான ப்ரிட்னி ஸ்பியர்ஸ் (Britney Spears). 1990களில் இருந்தே ‘பாப் இசையின் ராணி’ என வர்ணிக்கப்படும் இவரது இசைக்கு உலகெங்கிலும்

மேலும் படிக்க