தேசிய இன அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும்!

அரசியலால், மதத்தால், கலாச்சார அடையாளங்களால் பிளவுபடுவது தவிர்க்க முடியாதது தான் என்றாலும்  தேசிய இன அடையாளத்தை வலுப்படுத்த வேண்டும் எஎன விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்

மேலும் படிக்க

கனடாவில் சரக்கு திருட்டில் ஈடுபட்டுவந்த 15 இந்தியர்கள் கைது

சரக்கு திருட்டில் ஈடுபட்டு வந்த 15 இந்திய வம்சாவளியினரை கனடா போலீஸார் கைது செய்துள்ளனர். கனடாவில் பீல் மற்றும் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் தொடர் சரக்கு திருட்டு

மேலும் படிக்க

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்தார் ரணில்

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சிறிலங்கா  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார். இன்று வெள்ளிக்கிழமை (21) காலை டெல்லியில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

கௌதம் அதானியை சந்தித்தார் ரணில்

இந்தியாவின் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானியை  சிறிலங்கா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்தித்ததுள்ளார். இதனை கௌதம் அதானி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார். குறித்த

மேலும் படிக்க

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கருடன் ரணில் பேச்சு

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டார். இந்தியாவுக்கு 2 நாட்கள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில்

மேலும் படிக்க

கறுப்புஜூலை நினைவுக்கல் பிரான்சில் திரைநீக்கம்

உலகின் முதலாவது கறுப்புஜூலை நினைவுக்கல் பிரான்சில் திரைநீக்கம்செய்யப்பட்டுள்ளது.     செவ்வாய்கிழமை  பிரான்சில் பாரிசின் புறநகரான பொண்டி  நகரில் கறுப்பு யூலை தமிழினவழிப்பின் 40வது வருடத்தை நினைவுகூறும்

மேலும் படிக்க

இந்தியாவை சென்றடைந்தார் ரணில்

இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, இன்று (20) பிற்பகல் புறப்பட்டுச்​ சென்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க புதுடெல்லியைச் சென்றடைந்தார்.

மேலும் படிக்க

நியுசிலாந்தின் ஆக்லாந்து நகரில் துப்பாக்கி தாக்குதல்

நியுசிலாந்தின் ஆக்லாந்து நகரில் மகளிர் பீபா உலககிண்ணப்போட்டிகள் ஆரம்பமாவதற்கு சில மணிநேரத்திற்கு முன்னர் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலில் பொலிஸ் உத்தியோகத்தர் உட்பட

மேலும் படிக்க

ஈராக்கிலுள்ள சுவீடன் தூதரகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரை

ஈராக்கின் தலைநகர் பாக்தாத்திலுள்ள சுவீடன் தூதுரகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. சுவீடனில் புனித குர்ஆன் நூலை எரிக்கும் ஆர்ப்பாட்டமொன்றுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், ஈராக்கில்  சுவீடன் தூதரகம்

மேலும் படிக்க

2 மாதங்களாக நடுக்கடலில் தத்தளித்தவர் உயிர்பிழைத்த அதிசயம்

டாம் ஹான்ங்ஸ் கதாநாயகனாக நடித்து 2000-த்தில் வெளிவந்த ஹாலிவுட் திரைப்படம் “காஸ்ட் அவே” (Cast Away). இத்திரைப்படத்தில் அவர் செல்லும் விமானம் விபத்தில் சிக்கி அவர் ஒரு

மேலும் படிக்க