வெடிகுண்டு எச்சரிக்கை – ஈபிள் கோபுரத்திலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டனர்!

வெடி குண்டு எச்சரிக்கை காரணமாக ஈபிள் கோபுரத்திலிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். ஈபிள்கோபுரத்தின் மூன்று தளங்களில் இருந்தும் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். சோதனை நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் சோதனைகள் முடிவடையும் வரை

மேலும் படிக்க

மரங்களை பார்த்து மூன்று வருடங்களாகிவிட்டன!

சூரிய ஒளியை நான் இழந்துவிட்டேன் – மரங்களை பார்த்து மூன்று வருடங்களாகிவிட்டன  என சீனாவில் மூன்றுவருடங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ள அவுஸ்திரேலிய பெண் பத்திரிகையாளர் தெரிவித்துள்ளார். முதல்தடவையாக கருத்து தெரிவித்துள்ள

மேலும் படிக்க

அரியானா கலவரம்- ஒரே டுவீட்.. பரபரப்பாக கைது செய்யப்பட்ட தலைமை செய்தி ஆசிரியர்..!

இந்தியாவின் வடமாநிலமான அரியானாவில் உள்ளது நூ (Nuh) மாவட்டம். இங்கு கடந்த ஜூலை 31 அன்று ஒரு பிரிவினர் நடத்திய ஊர்வலத்தில் வேறொரு பிரிவினர் கற்களை எறிந்ததாக

மேலும் படிக்க

வீட்டிலிருந்து குறைந்த நேரம் பணியாற்றிய பெண் பணிநீக்கம்: கணினி விசை அழுத்தல் கண்காணிப்பு மூலம் சிக்கினார்

அவுஸ்திரேலிய காப்புறுதி நிறுவனமொன்றில் 18 வருடங்கள்  பணியாற்றிய பெண்ணொருவர், வீட்டிலிருந்து பணியாற்றியபோது குறைந்தளவு வேலையே செய்துள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரை பணி நீக்கியமை

மேலும் படிக்க

ஏமனில் பயங்கரவாதிகளிடம் பணய கைதியாக இருந்த ஐ.நா. சபை அதிகாரி உள்பட 5 பேர் விடுவிப்பு

வங்காளதேச ராணுவத்தின் முன்னாள் தளபதியாக இருந்தவர் சுபியுல் அனம். ராணுவத்தில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஐ.நா. சபையில் பாதுகாப்புத்துறை இலாகாவில் அதிகாரியாக பணியமர்த்தப்பட்டார். கடந்த ஆண்டு ஏமனில்

மேலும் படிக்க

மியான்மரில் கனமழைக்கு 5 பேர் பலி: 40 ஆயிரம் பேர் வெளியேற்றம்

மியான்மரில் பருவமழைக் காரணமாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழைக்கு ஐந்து பேர் பலியான நிலையில், 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மியான்மரில் ஒவ்வொரு

மேலும் படிக்க

ஜம்மு-காஷ்மீா் எவ்வித நிபந்தனையும் விதித்து இந்தியாவுடன் இணையவில்லை

ஜம்மு-காஷ்மீா் எவ்வித நிபந்தனையும் விதித்து இந்தியாவுடன் இணையவில்லை என இந்திய உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில்

மேலும் படிக்க

மக்காவில் சர்வதேச இஸ்லாமிய மாநாட்டை நடத்துகிறது சவூதி அரேபியா

இரண்டு புனித மசூதிகளின் பாதுகாவலரான மன்னர் சல்மான் ஆகஸ்ட் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் மக்காவில் சர்வதேச இஸ்லாமிய மாநாட்டை நடத்த ஒப்புதல் அளித்துள்ளார். உலகெங்கிலும் உள்ள

மேலும் படிக்க

துருக்கியில் பஸ் விபத்து : 27 இலங்கையர்களும் காயம் !

துருக்கியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் இலங்கைப் பணியாளர்கள் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. துருக்கியில், இஸ்தான்புல் விமான நிலையத்தில் பணிபுரியும் இலங்கையர்களை ஏற்றிச் சென்ற பஸ் விபத்துக்குள்ளாகி 27

மேலும் படிக்க

பாம்பும் கழுகும் ஒரே நேரத்தில் தாக்கினால்..? டெக்சாஸ் பெண்ணுக்கு நேர்ந்த விசித்திர அனுபவம்

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாநிலத்தின் ஹார்டிண் கவுன்டியிலுள்ள நகரம் ஸில்ஸ்பி. தன் கணவருடன் இங்கு வசித்து வருபவர் பெக்கி ஜோன்ஸ் (64). இவரும் இவர் கணவரும் தங்களுக்கு

மேலும் படிக்க