ஈக்வடார் அதிபர் வேட்பாளர் கொலை தொடர்பாக 6 வெளிநாட்டினர் கைது

தென்அமெரிக்க நாடான ஈக்வடாரில் அதிபர் தேர்தல் வருகிற 20-ந்தேதி நடைபெற உள்ளது. இதில் 8 பேர் போட்டியிடுகிறார்கள். அவர்களில் பெர்னாண்டோ வில்லிவிசென்சியோ-வும் ஒருவர். பத்திரிக்கையாளரான அவர் ஊழலுக்கு

மேலும் படிக்க

கச்சத்தீவைஇலங்கைக்கு தாரை வார்த்தது யார்?

நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய இந்தியபிரதமர்நரேந்திரமோடி திமுகவை கடுமையாக விமர்சித்தார். அவர் பேசியதாவது: கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று திமுக தரப்பில்

மேலும் படிக்க

ஹவாய் காட்டுத் தீயால் உருக்குலைந்த நகரம் – 6 பேர் உயிரிழப்பு

 ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயினால் 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ள சூழலில், சுமார் 271 கட்டிட அமைப்புகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின்

மேலும் படிக்க

நைஜரின் முன்னாள் ஜனாதிபதி தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்

நைஜரின் முன்னாள் ஜனாதிபதிமிகமோசமான நிலையில் வாழ்கின்றார் அவரிடமுள்ள உணவு முடிவடையும் நிலையில் உள்ளதுஎன அவரது கட்சி தெரிவித்துள்ள நிலையில் அமெரிக்கா அது குறித்து கவலை வெளியிட்டுள்ளது. 26ம்

மேலும் படிக்க

புகலிடக் கோரிக்கையாளர்களை சர்ச்சைக்குரிய கப்பலுக்கு இடம்மாற்றுகிறது பிரிட்டன்

பிரிட்டனில் புகலிடம் கோருபவர்களை சர்ச்சைக்குரிய கப்பலில் தங்கவைக்கும் நடவடிக்கையை அந்நாட்டு அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. ‘பிபி ஸ்டொக்ஹோம்’ எனும் இக்கப்பலுக்கு முதல் கட்டமாக 15 பேர் கடந்த திங்கட்கிழமை

மேலும் படிக்க

நிலவுக்கு அழைத்து செல்லவிருக்கும் ஒரியன் விண்கலன் சோதனையில் நாசா

அரை நூற்றாண்டு கடந்த பின்னர் நிலவுக்கு மனிதனை அனுப்பும் திட்டத்தை அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி கழகம் கையில் எடுத்தது. இந்த கனவு திட்டத்திற்கு உறுதுணையாக எலான் மஸ்கின்

மேலும் படிக்க

“EG.5” – அமெரிக்கா, பிரிட்டனில் வேகமாகப் பரவும் கொரோனா வைரஸின் புதிய திரிபு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்து வந்த சூழலில் தற்போது அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் EG.5 என்ற புதிய திரிபு பரவி வருவதாக உலக

மேலும் படிக்க

பாகிஸ்தான் நாடாளுமன்றம் திடீர் கலைப்பு

கடுமையான நிதி நெருக்கடி, ஸ்திரமற்ற அரசியல் சூழல் என தவித்துவரும் பாகிஸ்தான் நாட்டில் நேற்று நள்ளிரவு நாடாளுமன்றம் திடீரென கலைக்கப்பட்டது. இதற்கான உத்தரவை அதிபர் ஆரிப் ஆல்வி

மேலும் படிக்க

இத்தாலியின் தீவில் படகு மூழ்கி 41 பேர் உயிரிழப்பு

இத்தாலியின் லம்பேடுசா தீவில் படகு உடைந்ததில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். துனிசியா நாட்டின் எஸ்ஃபாக்ஸ் பகுதியிலிருந்து ஒரு படகு நேற்று முன்தினம் இத்தாலியை நோக்கி வந்துள்ளது. ஏராளமான

மேலும் படிக்க

அழகி போட்டியில் பாலியல் அத்துமீறல்: இந்தோனேசியாவில் பங்கேற்ற பெண்கள் பரபரப்பு புகார்

அமெரிக்கா மற்றும் தாய்லாந்து ஆகிய 2 நாடுகளை உள்ளடக்கிய மிஸ் யுனிவர்ஸ் அமைப்பு உலகெங்கிலும் வருடாவருடம் மிஸ் யுனிவர்ஸ் எனும் பெயரில் அழகிப்போட்டிகளை நடத்தி வருகிறது. தென்கிழக்கு

மேலும் படிக்க