சவேந்திர சில்வாவை பிரித்தானியா தடைசெய்ய கீலீவ் எபேட் எம்.பி முழுமையான ஆதரவு!

–ஈழத்தமிழருக்கு நடைபெற்றது இனப்படுகொலையே என பிரித்தானியா ஏற்க வேண்டும்- இலங்கை இராணுவத்தளபதி ஜெனரல்சவேந்திர சில்வா உள்ளிட்ட யுத்தகுற்றவாளிகளை பிரித்தானியாவின் உலகளாவிய மனித உரிமைகள் தொடர்பான தடைவிதிப்பு அதிகாரசபையின்

மேலும் படிக்க

கறுப்புயூலையின் நினைவு வாரத்தில் பல்லின மக்களைச் சந்தித்த தமிழ் இளையவர்கள்

கறுப்பு யூலையின் நினைவு வாரமாகிய 27.7.2023 வியாழக்கிழமை யேர்மனி ஸ்ருட்காட் நகரத்தில் பல்லின மக்களுக்கான ஒன்றுகூடலை தமிழ் இளையோர் அமைப்பும், மக்களவையும் இணைந்து நடாத்தினர். இக் கலந்துரையாடலில்

மேலும் படிக்க

கறுப்பு யூலை 40 ஆம் ஆண்டு இன அழிப்பு வன்செயல்களின் நினைவுவாரம்

கறுப்பு யூலை 40 ஆம் ஆண்டு இன அழிப்பு வன்செயல்களின் நினைவுவாரம்,யேர்மனி முழுவதும் நினைவு கொள்ளப்பட்டு வரும் இவ்வேளையில் 24.07.2023 திங்கட்கிழமை அன்று எட்டு நகரங்களில் கவனயீர்ப்புப்

மேலும் படிக்க

கனடாவின் சுதேசிய விவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார் ஹரி ஆனந்தசங்கரி

கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி கனடாவின் சுதேசிய உறவுகளின் அமைச்சராக பதவியேற்றுள்ளார். கனடாவில் அமைச்சரவை மாற்றத்தின் போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க

பிரான்சில் எழுச்சியடைந்த கறுப்பு யூலை 23 தமிழினப் படுகொலையின் 40 ஆம் ஆண்டு கவனயீர்ப்புப் பேரணி

சிறிலங்கா இனவெறிக் காடையர்களினால் 1983 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட யூலை 23 தமிழினப் படுகொலையின் 40 ஆம் ஆண்டு நிறைவையொட்டிய பேரணியும் கவனயீர்ப்பு நிகழ்வும் பிரான்சின் பாரிஸ்

மேலும் படிக்க

“தமிழ்ப்பற்றாளர்” சின்னத்துரை யோகலிங்கம் அவர்களின் இறுதிவணக்கமும் மதிப்பளிப்பும்

தேசியச் செயற்பாட்டாளராகத் தொடங்கித் தமிழ்க் கல்விக்கழகத்தோடு இணைந்து யேர்மனிய மண்ணிலே வாழும் தமிழ்ச் சிறார்களுக்குத் தமிழ்மொழியைக் கற்பிக்கும் உயரிய இலட்சியத்தோடு கொம்பூர்க் தமிழாலய நிர்வாகியாகிப் பின் தென்மேற்கு

மேலும் படிக்க

‘கறுப்பு ஜூலை’யின் 40வது ஆண்டு

ஜூலை 2023 இலங்கையில் இன வன்முறையின் மிகக் கொடூரமான அத்தியாயமாக அங்கீகரிக்கப்பட்ட நிறைவைக் குறிக்கிறது. பிரித்தானியாவில் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மற்றும் தமிழ் இளையோர் அமைப்பினரும் இணைந்து 40

மேலும் படிக்க

1983 யூலைப்படுகொலை: இனப்படுகொலையின் இரத்த சாட்சியம்

தமிழீழ மக்களுக்கெதிரான சிறிலங்காவின் இன அழிப்பு நடவடிக்கையின் இரத்தசாட்சியமாக அமைந்த 1983 ஆம் ஆண்டு யூலைப்படுகொலை நடைபெற்று 40 ஆண்டுகள் நிறைவாகின்றன. சிறிலங்கா அரச பயங்கரவாதத்தின் உதவியுடன்

மேலும் படிக்க

நினைவு வணக்கம்

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் விபரம். கப்டன் குயிலன் சுப்பிரமணியம் முரளிதரன் யாழ்ப்பாணம் வீரச்சாவு: 24.07.2008 கப்டன்

மேலும் படிக்க