தேர்தல் ஆணைக்குழு விடுத்துள்ள அறிவிப்பு

தகுதியான வாக்காளர்கள் 2023 தேருநர் பதிவேட்டில் தமது பெயர் உள்ளதா என்று உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு தேசிய தேர்தல் ஆணைக்குழு பொது மக்களை வலியுறுத்தியுள்ளது. எவரும் www.elections.gov.lk இணையத்தளத்திற்குச்

மேலும் படிக்க

50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் வெளியேற்றம்

வட மாகாணத்தில் ஒரு வருடத்தில் 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்தார், வவுனியா வைத்தியசாலையில்

மேலும் படிக்க

விபத்தில் கணவன் மரணம்; மனைவி படுகாயம்

யாழ்ப்பாணம் – ஏ9 வீதியில் இன்று மதியம் மோட்டார் சைக்கிளும், பொலிஸாரின் தண்ணீர் பௌசரும் மோதி விபத்துக்குள்ளானதில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மனைவி படுகாயமடைந்துள்ளார். நல்லூர்

மேலும் படிக்க

நவாலியில் ஆரோக்கியமான வீடு, தொழில் வழிகாட்டல் தொடர்பான விழிப்புணர்வு

ஜே-135 கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட நவாலி கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் சமூக உற்பத்தித்திறன் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமாக ஆரோக்கியமான வீடு தொடர்பான விழிப்புணர்வு சண்டிலிப்பாய்ப்

மேலும் படிக்க

தெல்லிப்பழை துர்க்காதேவியின் மஹோற்சவம்

வரலாற்றுப் பிரசித்திபெற்ற தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி ஆலய வருடாந்த மஹோற்சவம் வெள்ளிக்கிழமை(18.08.2023) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. காலை-08.30 மணியளவில் வசந்தமண்டபப் பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. தொடர்ந்து துர்க்கை அம்பாள்,

மேலும் படிக்க

யாழில் . மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வு

மனித வேலைவாய்ப்புத் திணைக்களம் யாழ்.மாவட்டச் செயலகத்துடன் இணைந்து நடாத்தும் மாபெரும் தொழிற்சந்தை-2023 நிகழ்வு   சனிக்கிழமை(19.08.2023) காலை-08.30 மணி முதல் பிற்பகல்-01 மணி வரை யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

மேலும் படிக்க

அண்ணாவின் பொன்மொழிகளை மேற்கோள் காட்டி அதிமுக மாநாட்டை சாடிய டிடிவி தினகரன்

அண்ணாவின் பொன்மொழிகளை மேற்கோள் காட்டி நாளை நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டை கடுமையாக சாடியுள்ளார் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் நாளை (ஆக.20) அதிமுக

மேலும் படிக்க

ஈபிள் கோபுரத்தில் இருந்து பாராசூட்டில் குதித்த இளைஞர் கைது

ஈபிள் கோபுரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்த நபரை போலீஸார் கைது செய்தனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று (ஆக. 17) அதிகாலை 5 மணியளவில் ஈபிள்

மேலும் படிக்க

பர்கர் கிங் நிறுவனத்தில் 27 ஆண்டுகள் விடுப்பின்றி பணியாற்றிய ஊழியருக்கு பொதுமக்கள் ரூ.3.3 கோடி நன்கொடை

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம், மியாமி டேட் கவுன்டியை தலைமையிடமாகக் கொண்டு பர்கர் கிங் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்துக்கு உலகம் முழுவதும் சுமார் 20,000 ஓட்டல்கள் உள்ளன.

மேலும் படிக்க

புதிய கொரோனா வைரஸ் – கண்காணிக்கின்றது உலக சுகாதார ஸ்தாபனம்

அமெரிக்காவில் காணப்படும் மிகவும் மாற்றமடைந்த புதிய கொரோனா வைரஸ் ஒன்றினை கண்காணித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. உலகசுகாதார நிறுவனம் கண்காணிக்கவேண்டிய வைரஸ்களின் பட்டியலில் சார்ஸ்

மேலும் படிக்க