யாழ். பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு – கண்களையும் கலங்கச் செய்த சம்பவம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 37ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாம் நாள் அமர்வில் அனைவரது கண்களையும் கலங்கச் செய்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தைச்  (தற்போதைய

மேலும் படிக்க

சிறிலங்கா ஜனாதிபதியின் பதில் செயலாளராக பெண் நியமனம்!

வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதியின் பதில் செயலாளராக பெண் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, சிரேஷ்ட அரச உத்தியோகத்தரும் ஜனாதிபதி அலுவலகத்தில் மேலதிக செயலாளராக கடமையாற்றுபவருமான சாந்தனி விஜேவர்தன இந்த

மேலும் படிக்க

வவுனியாவில் 15 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த அபிவிருத்தி உத்தியோகத்தர் கைது

பதினைந்து வயது சிறுவன் ஒருவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 33 வயதுடைய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் இன்று

மேலும் படிக்க

வடமாகாணத்திலுள்ள தனியார் வைத்தியசாலை கழிவுகளை கொழும்புக்கு அனுப்பி எரியூட்டுகின்றனர்

வடமாகாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை கழிவுகளை கொழும்புக்கு அனுப்பி எரியூட்டுகின்றனர் என வடமாகாண சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். அது

மேலும் படிக்க

தரம் 5 புலமைப்பரிசில், க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு!

2023 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதிகளை பரீட்சைகள்  திணைக்களம் இன்று வியாழக்கிழமை (20) அறிவித்துள்ளது. இதன்படி, தரம்

மேலும் படிக்க

“மணிப்பூரில் பெண்களுக்கு நடந்தது மனிதகுலத்துக்கு எதிரான குற்றம்” – அன்புமணி ராமதாஸ்

மணிப்பூரில் பெண்கள் மீதான கொடூர வன்முறை குறித்து கருத்து தெரிவித்துள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “நாகரிகத்தின் கால் தடம் கூட பதியாத பகுதிகளில் கூட இத்தகைய

மேலும் படிக்க

மணிப்பூரில் பெண்கள் மீதான கொடூர வன்முறை: பின்புலமும் தாக்கமும்

 மணிப்பூர் மாநிலத்தில் குகி பழங்குடியினத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மைதேயி சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் கும்பல் ஒன்று சேர்ந்து நிர்வாணப்படுத்தி வீதியில் ஊர்வலமாக அழைத்து சென்ற கொடூரமான

மேலும் படிக்க

நட்டஈட்டு மதிப்பீட்டின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடல்

சட்டமா அதிபரின்  தலைமையிலான இலங்கைப் பிரதிநிதிகள் குழு, சிங்கப்பூரில் உள்ள X-Press Pearl உரிமையாளரின் சட்டத்தரணிகள் மற்றும் காப்புறுதியாளர்களுடன் ஆக்கப்பூர்வமான கலந்துரையாடல் ஒன்றினை நடத்தியுள்ளது. கடந்த 18

மேலும் படிக்க

13 வது திருத்தத்தை அமுல்படுத்த இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

பதின்மூன்றாம் திருத்தத்தை அமுல்படுத்த இந்திய பிரதமர் இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின்

மேலும் படிக்க

கோட்டாபயவிடம் 27ம் திகதி இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வாக்குமூலம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் 27ம் திகதி வாக்குமூலத்தை பதிவு செய்யவுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட 17.85 மில்லியன் தொடர்பிலேயே

மேலும் படிக்க