இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப – வரலாற்று ஓட்டத்திற்கு அமைய கலை இலக்கிய கர்த்தாக்கள் புதுமையான, புரட்சிகரமான படைப்புக்களைச் சிருஷ்டிக்க வேண்டும். இந்தப் படைப்புக்கள் எமது புனித விடுதலைப் போராட்டத்திற்கு உரமூட்டுவதாக அமைய வேண்;டும், சமூகப் புரட்சிக்கு வித்திடுவதாக அமைய வேண்டும்.

மேலும் படிக்க

கலை இலக்கியப் படைப்புகள் மக்களைச் சிந்திக்கத்தூண்டவேண்டும் பழமையிலும் – பொய்மையிலும், பல்வேறு மாயைகளிலும் சிறைபட்டுக் கிடக்கும் மக்களது மனதில் புரட்சிகரப் பார்வையைத் தோற்றுவிக்க வேண்டும்; மாறிவரும் சமூக விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.

மேலும் படிக்க

5 பில்லியன் பங்குகளை வாங்க முயலும் அரசாங்கம்

தேர்தலை நடத்துவதற்கு 10 பில்லியன் ரூபா நிதி இல்லை என்று கூறும் அரசாங்கம், அரசுக்குச் சொந்தமான பல்வேறு முயற்சியாண்மைகளை தனியார்மயமாக்கத் தயாராகி வரும் நேரத்தில், தனியார் நிறுவனமொன்றின்

மேலும் படிக்க

நாளொன்றுக்கு 90 ஆயிரம் திரிபோஷா பொதிகள் உற்பத்தி!

உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா திரிபோஷா லிமிடெட் தெரிவித்துள்ளது. கடந்த காலத்தில் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு காரணமாக உற்பத்தி தடைபட்டதாக அதன் தலைவர் தீப்தி குலரத்ன குறிப்பிட்டார். தீப்தி

மேலும் படிக்க

புதிய காவல் துறை மா அதிபர் யார்? தீர்மானம் நாளை!

பதில் காவல் துறை மா அதிபர் ஒருவரை நியமிப்பதா? அல்லது காவல் துறை மா அதிபராக இருந்த சி. டி. விக்ரமரத்னவுக்கு சேவை நீடிப்பு வழங்குவதாக என்பதை

மேலும் படிக்க

கொக்குத்தொடுவாயில் காணப்படுவது இறுதிப்போரில் சரணடைந்த விடுதலைப்புலிகளின் சடலங்களே!

கொக்குத்தொடுவாயில் காணப்படுவது சரணடைந்த விடுதலைப்புலிகள் இயக்க போராளிகளின் சடலங்களே பொலிஸ் பாதுகாப்பில் நம்பிக்கையில்லை. விசாரணைகள் அகழ்வை சர்வதேச சமூகம் கண்காணிக்கவேண்டும்… கொக்குத்தொடுவாயில் காணப்படுவது படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலிகள்

மேலும் படிக்க

நவகமுவ சம்பவம்; 8 பேர் கைது

நவகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மேல் போமிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள விகாரை ஒன்றில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர் ஒருவர் நேற்றிரவு (07)

மேலும் படிக்க

உயர் பாதுகாப்பு வலயத்தை காணொளி எடுத்த அமெரிக்க பிரஜை

உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள தலதா மாளிகை வளாகத்தினை ட்ரோன் கேமரா மூலம் காணொளி எடுத்த அமெரிக்க பிரஜை நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபரை கண்டி

மேலும் படிக்க

பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

நவகமுவ பிரதேசத்தில் தேரர் ஒருவரையும், இரண்டு பெண்களையும் தாக்கிய நபர்களை கைது செய்யுமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். தேரர் 

மேலும் படிக்க