நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த திமுகவுக்கு தகுதி இல்லை – டி.ஜெயக்குமார் குற்றச்சாட்டு

நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் நடத்த திமுகவுக்கு தகுதி இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். வடசென்னை தென்கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில் மதுரைமாநாட்டுக்கான வாகன

மேலும் படிக்க

நேப்பியர் – மாமல்லபுரம் கடற்கரை பகுதியை சுற்றுலா தலமாக மாற்றும் திட்டத்தை கைவிட மீனவர் சங்கம் வலியுறுத்தல்

தமிழ்நாடு புதுவை மீனவர் சமுதாயப் பாதுகாப்புகமிட்டி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, மீனவ மக்களை கடல்சார் பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதாக திமுக கொடுத்த வாக்குறுதியை

மேலும் படிக்க

நாங்குநேரி சம்பவத்தை கண்டித்து ஆக. 21-ல் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது சகோதரி ஆகியோர், சக மாணவர்களால் தாக்குதலுக்கு உள்ளாகினர். இதில் காயமடைந்த இருவரும் நெல்லை அரசு மருத்துவக்

மேலும் படிக்க

விகாரை அமைப்பதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்து கிழக்கு ஆளுநர் தேரர்களுக்கு தெளிவுபடுத்தல்!

திருகோணமலை நிலாவெளி இலுப்பை குளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருக்கும் பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகளை நிறுத்துமாறு கோரி பொதுமக்கள்  எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்ததோடு, இதனால் இனமுருகல்கள்  ஏற்படும்  என

மேலும் படிக்க

பாக்கிஸ்தானில் நான்கு தேவலாயங்கள் தீக்கிரை

மதநிந்தனையில் ஈடுபட்டார்கள் என குற்றம்சாட்டி ஆயிரக்கணக்கான முஸ்லீம்கள் பாக்கிஸ்தானில் கிறிஸ்தவ தேவாலயங்களையும் கிறிஸ்தவர்களின் வீடுகளையும் தீக்கிரையாக்கியுள்ளனர்.  கிழக்கு பஞ்சாப்பின் ஜரன்வாலாவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குரானை அவமதித்தார்கள்

மேலும் படிக்க

மேற்கு ஆபிரிக்க கடற்பகுதியில் குடியேற்றவாசிகள் கடலில் பலி

மேற்கு ஆபிரிக்காவின் கேப்வேர்ட்டின் கடற்பகுதியில் படகு கவிழ்ந்ததில் 60 குடியேற்றவாசிகள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியாகியுள்ளது. சிறுவர்கள் உட்பட 38 பேரை உயிருடன் மீட்டுள்ளதாக சர்வதேச புலம்பெயர்

மேலும் படிக்க

இன, மத ரீதியில் பிரிக்கப்பட்ட நாடாக நாம் இருக்க முடியாது

இனம், மதம் அல்லது வெவ்வேறு பழங்குடியினரால் பிரிக்கப்பட்ட ஒரு நாடாக நாம் இருக்க முடியாது. வேற்றுமையின் ஒற்றுமையை நாம் தொடர்ந்து கட்டியெழுப்ப வேண்டும். எமது பகிரப்பட்ட அனுபவங்கள்

மேலும் படிக்க

13 ஆம் திருத்தம் நாட்டின் சட்டம் : எவரும் குழப்பமடையத் தேவையில்லை

அரசியலமைப்பின் 13ஆம் திருத்தம் நாட்டின் சட்டம். அதன் மீது சத்தியப்பிரமாணம் செய்தே அனைவரும் பாராளுமன்றத்திலும் மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி மன்றங்களிலும் இருக்கின்றனர். அதனால் 13தொடர்பில் யாரும் குழப்பமடைய

மேலும் படிக்க

பிரான்ஸ் முகமூடியில் அமெரிக்கா

பிரான்ஸ் என்ற முகமூடி அணிந்து இலங்கையில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட அமெரிக்கா முயற்சிக்கிறது. திருகோணமலையில் கடற்படை ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மத்திய நிலையத்தை ஸ்தாபிப்பது தேசிய பாதுகாப்புக்கு

மேலும் படிக்க

நீர், மின் கட்டணங்களால் மக்களுக்கு பாரிய சுமை

நீர் மற்றும் மின்சாரம் தொடர்பில் தேசிய கொள்கை தேவை. தேசிய கொள்கை இல்லாமையே நீர், மின் கட்டணங்களால் மக்களுக்கு பாரிய சுமை ஏற்பட்டு வருகிறது  என ஐக்கிய

மேலும் படிக்க